• Fri. Apr 26th, 2024

மாவட்டம்

  • Home
  • மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா கொட்டகை முகூர்த்ததுடன் கோலாகல துவக்கம்

மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா கொட்டகை முகூர்த்ததுடன் கோலாகல துவக்கம்

மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா கொட்டகை முகூர்த்தகால் ஊன்றும் நிகழ்வுடன் இன்று கோலாகல துவங்கியது. விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா இந்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், கள்ளழகர்…

புகார் அளித்தால் பணம் கிடைக்காது- என கூறி முதலீட்டார்களை முகவர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றச்சாட்டு.

ஜாமினில் வெளிவந்துள்ள நியோமேக்ஸ் இயக்குனர்கள் பல கோடி ரூபாய் சொத்துக்களை விற்பனை செய்து வருவதை தடுக்க கோரி மதுரை மாவட்ட பொருளதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர். மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவந்த நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட்…

கோவை குனியமுத்தூர் பகுதியில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள வசந்தம் நகர் மற்றும் லவ்லி கார்டன் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பாக சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சுண்ணாம்பு கலவாய் பகுதியில் உள்ள ஆயிஷா மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு…

பிரதமர் நாளை மற்றும் 12 ஆம் தேதிக்கு பிறகு தமிழகம் வருகிறார் – அண்ணாமலை பேட்டி

கோவை சரவணம்பட்டி பகுதியில் பாஜக மாநில தலைவரும் கோவை மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது.., “பிரதமர் மோடி நாளை தமிழகம் வரவுள்ளார்.நாளை மாலை மத்திய சென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளில் ரோடு…

சென்னையில் தேர்தல் விழிப்புணர்வு விநாடி வினா போட்டி

சென்னையில் வருகிற ஏப்ரல் 13, 14 ஆகிய தேதிகளில் தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,தமிழகத்தில் மக்களவை பொதுத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ளது.…

சென்னையில் இன்று தபால்வாக்குப் பதிவு தொடக்கம்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இன்று சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் ஓட்டும் பணி தொடங்கி உள்ளது.நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்தநிலையில் தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையமும்…

ராஜபாளையத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் ‘ரோடு ஷோ’

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்க கலந்து கொள்ளம் ரோடு ஷோ நிகழ்ச்சி நடக்க விருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.தென்காசி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடம் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியனை…

பாஜக இனிதான் மெயின் படத்தை காட்ட காத்திருக்கின்றது: நடிகர் கமலஹாசன்

மக்களுடன் ஒன்றாத பாஜக அரசின் 10 ஆண்டு கால ஆட்சி டிரெய்லர்தான், இனிமேல்தான் மெயின் படத்தை காட்ட காத்திருக்கின்றது என நடிகர் கமலஹாசன் வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதிவீராச்சாமியை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது தெரிவித்தார்.வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை…

மதுரை சொக்கிகுளம் உழவர் சந்தையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி – பொதுமக்கள் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி

மதுரை சொக்கிகுளம் உழவர் சந்தையில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில், விவசாயிகள், காய்கறிகள் விற்பனை செய்வோர், பொதுமக்கள் என அனைவரும் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வு…

நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்- கோவையில் நடிகர் விஜய் ஆண்டனி

அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணம் தருவதை, வறுமை சூழ்நிலை கருதி, வாங்கி கொள்ளலாம் எனவும், அதே நேரத்தில் நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என கோவையில் நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில்…