• Fri. Apr 19th, 2024

மாவட்டம்

  • Home
  • மதுரையில் நம்பர் பிளேட் இல்லாத பைக்குகளை பயன்படுத்தி நகை பறிப்பு – மாநகர காவல்துறை நடவடிக்கை…

மதுரையில் நம்பர் பிளேட் இல்லாத பைக்குகளை பயன்படுத்தி நகை பறிப்பு – மாநகர காவல்துறை நடவடிக்கை…

வாகனங்களில் சட்டத்திற்கு புறம்பான நம்பர் பிளேட் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை – மாநகர ஆணையர் எச்சரிக்கை.., மதுரை மாநகரில் பைக்குகளில் நம்பர் பிளேட் இல்லாமலும், நம்பர் தெளிவாக தெரியாத வகையில் மாற்றியமைத்தும் செல்போன் பறிப்பு மற்றும் நகை பறிப்பில் ஈடுபடுவது, போக்குவரத்து…

நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கியது விவசாயிகள் வேதனை..!

சிவகங்கை அருகில் இருக்கக்கூடிய பனையூர் என்ற கிராமத்தில் 100 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்ட நெற்கதிர்கள் இரண்டு நாள் கன மழையில் தண்ணீரில் மூழ்கி சாய்ந்துள்ளது. விவசாயிகள் கடும் வேதனை தெரிவித்துள்ளார்கள். பனையூர் கிராமத்தில் ஒரு பகுதி குடியிருப்பு பகுதியாகவும் மற்றொரு பகுதி…

தென்மாவட்டங்களில் ஆவின்பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை..!

தென்மாவட்டங்களில கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க ஆவின் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.தென்காசி மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதையொட்டி இம்மாவட்டங்களில் போதிய அளவு ஆவின் பால் பொதுமக்களுக்கு கிடைக்க ஆவின் நிறுவனம் முன்னெச்சரிக்கை…

குடியிருப்பு பகுதிகளுக்குள் நகர்வலம் வரும் தாய்க்கரடி..!

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஆர்.கே.சி.லைன் குடியிருப்பு பகுதிகளில் 3 குட்டிகளுடன் தாய்க்கரடி நகர்வலம் வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போய் இருக்கின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் வனப்பகுதியாக உள்ளது. இதன் அருகில் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளதால் வனவிலங்குகள் நுழைந்து விடுவதுண்டு. நகர்வலம்…

மழையில் நனைந்தவாறு பள்ளி சென்ற மாணவிகள்…

சோழவந்தான் பகுதியில்தொடர் மழை காரணமாக மழையில் நனைந்தும் குடை பிடித்தும் பள்ளி சென்ற மாணவிகள் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களிலும் பள்ளிக்கு வந்தனர். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் கன மழை பெய்து வரும் நிலையில் நேற்று…

கோவையில் செம்மொழிப் பூங்கா பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாடு நினைவாக கோவை மத்திய சிறைவளாகத்தில் 165 ஏக்கரில் மிக பிரம்மாண்டமான முறையில், சர்வதேச தரத்தில் ரூ.172 கோடியில் செம்மொழி பூங்கா அமைய உள்ளது. இந்த பூங்கா பணிகளுக்கான திட்டங்களை துவக்கி வைக்கும் வகையில் இன்று கோவைக்கு…

தூத்துக்குடியில் அத்தியாவசிய தேவைகளுக்கு வாட்ஸப் எண் அறிவிப்பு..!

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, பொதுமக்களுக்குத் தேவைப்படும் மருந்துகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அவசர உதவிக்கு வாட்ஸப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆறுகள், ஏரிகள், குளங்கள்…

தொடர் கனமழை மற்றும் மிதமான தொடர் சாரல் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…

உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியான சாப்டூர், பேரையூர், எழுமலை மற்றும் உசிலம்பட்டி நகர்பகுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கனமழை மற்றும் மிதமான தொடர் சாரல் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு…

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை பார்வையிடுவதற்காக துணை கமிஷனர்கள், மாநில உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர்…

கோவை மாநகராட்சியில் உள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை பார்வையிடுவதற்காக, ஜெய்ப்பூர், ஸ்ரீநகர், புவனேஸ்வர், பீம்பிரி சின்ஷவாட், பெங்களுர், ரூர்கேலா என பல்வேறு நகரங்களிலிருந்து துணை கமிஷனர்கள், மாநில உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் கோவை வந்தனர். கோவை அவினாசி ரோட்டில் உள்ள…

தூத்துக்குடியில் மோசமான வானிலை காரணமாக, மதுரை விமான நிலையத்தில் இண்டிகோ விமானங்கள் தரையிறங்கியது…

தூத்துக்குடியில் மோசமான வானிலை காரணமாக பெங்களூர் மற்றும் சென்னையில் இருந்து புறப்பட்ட இரண்டு இண்டிகோ விமானங்கள் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கியது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய இடங்களில் கொட்டி தீர்க்கும் கனமழையினால் தூத்துக்குடியில் இறங்க வேண்டிய இரண்டு இண்டிகோ…