• Sun. Mar 1st, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • அம்மாவின் 78 வது பிறந்தநாள் விழா..,

அம்மாவின் 78 வது பிறந்தநாள் விழா..,

உசிலம்பட்டியில் அம்மாவின் 78 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகர் ஓகழகத்தின் சார்பில் அம்மாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு பொங்கல் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்* மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78…

கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யபட்ட வழக்கில் இறுதி கட்ட வாதம்..,

கோவை விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் தேதி ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்த கல்லூரி மாணவி அங்கு வந்த 3 பேரால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 3 பேரும் அரிவாளை காட்டி மிரட்டி கல்லூரி மாணவியையும்…

புரட்சித்தலைவி அம்மா திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அதிமுகவினர்..,

உசிலம்பட்டியில் ஒன்றிய கழகத்தின் சார்பில் அம்மாவின் 78 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு முன்னாள் எம்எல்ஏ தலைமையில் கட்சி நிர்வாகிகள் உசிலம்பட்டி திருமுருகன் கோயில் சாமி தரிசனம் செய்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் பிரியாணி வழங்கி கொண்டாடினர். மறைந்த முன்னாள் முதல்வர்…

அதிமுக ஒபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் – குழம்பி பேசியதால் பரபரப்பு..,

உசிலம்பட்டியில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் – நினைவு நாளா? பிறந்த நாளா? என அதிமுக ஒபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் – குழம்பி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை அருகில்…

ஐந்து நாட்களாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் மக்கள் கடும் அவதி..,

ஐந்து நாட்களாக சென்னையில் மின்சார ரயில் சேவையில் பாதிப்பு மத்திய அரசு ஏன் மௌனம் என விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கேள்விசென்னையில் தொடர்ந்து ஐந்து நாட்களாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.…

மெட்ராஸ் மாடர்ன் டூரிஸம் நிறுவனம்! கோவையில் நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்..,

துபாய் நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக, சுற்றுலா துறையில் சாத்னை படைத்து வரும், மெட்ராஸ் மாடர்ன் டூரிஸம் நிறுவனம், கோவை செல்வபுரம் பகுதியில் துவங்கி, ஓரு ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதனை விழா போல இந்நிருவனம் கொண்டாடியது, இந்த நிகழ்ச்சியில், சிறப்பு…

திருமணம் செய்து கொடுக்க மறுப்பு – வீடு புகுந்து காதலி, மூதாட்டி படுகொலை..,

கோவை அருகே பெண் தர மறுத்ததால் வீடு புகுந்து காதலி மூதாட்டியை படுகொலை செய்த வாலிபர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் நெகமம் கொண்டே கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பூபதி. இருசக்கர வாகன ஒர்க்ஷாப்…

முடுவார்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா..,

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி ஊராட்சி அதிமுக சார்பில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்த்துவி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணைச்செயலாளர் ஜெயச்சந்திரமணியன் தலைமை தாங்கினார். விவசாய அணி…

நத்தம் மாரியம்மன் கோவில் காப்பு கட்டி விரதத்தை துவக்கிய பக்தர்கள்..,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டி விரதத்தை பக்தர்கள் துவக்கி உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று கன்னிமார் தீர்த்தம் அழைத்து வந்தனர் . 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட…

மு.க. ஸ்டாலினுக்கு பொது வெளியில் நன்றி தெரிவித்த விஜய் வசந்த்..,

குமரி மண்ணிற்கும் குமரி மக்களுக்கும் சேவைகள் பல புரிந்து பெருமை சேர்த்த திரு. பொன்னப்ப நாடார் அவர்களுக்கு சிலை ஒன்றை நிறுவி அதை திறக்க (பெப்ரவரி திங்கள் 23_ம்நாள்) வருகை தரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு குமரி மக்கள் சார்பில் மனமார்ந்த…