நீலகிரி- மேல்குந்தா பகுதியில் குறுகிய பாலத்தால் தொடரும் விபத்து
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையான மேல்குந்தா புளிசோலை பகுதியில் வனப்பகுதியை ஒட்டி உள்ள வளைவுகளுடன் கூடிய குறுகிய பாலம் வாகனங்கள் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகின்றது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையில் மிகவும் குறுகளாகவும் பெரிய வளைவைக் கொண்டும் உள்ளதால்…
மஞ்சூரில் இரண்டு ஏக்கரை இரவில் துவசம் செய்த யானை
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த பெரியார் நகர் பகுதியில் இரண்டு ஏக்கர் கேரட் தோட்டத்தை முற்றிலும் சேதப்படுத்திய காட்டு யானை விவசாய நிலத்தைச் சுற்றியும் தீமூட்டி காவல் காத்தும் யானை அட்டகாசம் பொதுமக்கள் விவசாயிகள் பீதி.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில்…
குடியிருப்புக்குள் புகுந்த கண்ணாடிவிரியன் பாம்பு
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த குந்தா பாலம் பகுதியில் ஓட்டுநர் மணிகண்டன் என்பவரின் வீட்டிற்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு அச்சமடைந்த மணிகண்டன் தனது இல்லத்தில் இருந்து அனைவரையும் வெளியேற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார் மற்றும் உள்ளூர் இளைஞர்களுடன் பாம்பினை பிடிக்க…
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஆலோசனைக் கூட்டம்…
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநில காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஆலோசனைக் கூட்டம்…நீலகிரி மாவட்டம் சுமார் 60% வனப்பகுதியை கொண்ட மாவட்டம். குறிப்பாக தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும்…
கேரளா தமிழ்நாடு வனப்பகுதியில் காட்டுத்தீ
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கிண்ணக்கொரை வனப்பகுதியில் நேற்று மாலை திடீரென தீப்பற்றி மலமலவன பரவியதில் காடுகள் முழுவதும் கருகியது.நீலகிரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் டிசம்பர் ஜனவரி பிப்ரவரி ஆகிய மாதங்களில் பனிப்பொழிவுகள் அதிக அளவில் இருந்தது மைனஸ் டிகிரியை தொட்டது…
இன்று உதகை எஸ்.ஆர்.வி.எஸ் பள்ளியில் மெகா கல்வி திருவிழா
உதகையில் உள்ள எஸ்.ஆர்.வி.எஸ் பள்ளியில் 15க்கும் மேற்ப்பட்ட கல்லூரிகள் கலந்து கொண்ட மெகா கல்வி திருவிழா நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்கள் கல்லூரியில் எந்தவிதமான பாட பிரிவுகளை தேர்ந்தெடுப்பது என பல்வேறு சந்தேகத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில்…
நீலகிரி அருகே தொடரும் யானை அட்டகாசம்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த பெரியார் நகர் மேல் குந்தா பகுதிகளில் தொடர்ந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானை ஏழு நாட்களாக ஒற்றைக் காட்டு யானையால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இன்று காலை ஆறு மணி அளவில் ஒற்றை காட்டு…
நாடு காணி வனப்பகுதியில் காட்டுத்தீ…
கூடலூர் நாடு காணி வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ 5 ஏக்கர் புல்வெளிகள் எரிந்து சாம்பல் காட்டு தீயின் நடுவே வெடி பொருட்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு, நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக அதிக பணிப்பொழிவு காணப்படுவதால் பகல் வேளையில் அதிக…
கூடலூர் நாடு காணி வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ..பரபரப்பு
கூடலூர் நாடு காணி வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ 5 ஏக்கர் புல்வெளிகள் எரிந்து சாம்பல் காட்டு தீயின் நடுவே வெடி பொருட்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு,நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக அதிக பணிப்பொழிவு காணப்படுவதால் பகல் வேளையில் அதிக வெயில்…
யானைகள் சேதப்படுத்திய தோட்டங்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படுமா?
காட்டு யானைகள் சேதப்படுத்திய விவசாயி தோட்டத்திர்கு நஷ்ட ஈடு வழங்கப்படுமா என நீலகிரி மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பெரியார் நகர் மேல் குந்தா பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஒற்றைக் காட்டு யானை நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கேரட்…