• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

நீலகிரி

  • Home
  • விஜய்-ன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..,

விஜய்-ன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகர் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து தவெக சார்பில் வருகின்ற 2026…

சர்வதேச யோகா தினம்..,

சர்வதேச யோகா தினம் இன்று கோத்தகிரி விஸ்வ சாந்தி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பல்வகை யோகா ஆசனங்களை செய்து அசத்தினர்… சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு…

நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தை!!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகேயுள்ள எருமாடு பகுதி முதுமலை வெளிமண்டல வனப்பகுதி மற்றும் கேரளா மாநிலம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.இங்கு புலி,சிறுத்தை, கரடி, காட்டு மாடு,காட்டு யானைகள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் எருமாடு பகுதியில் சமீப காலமாக வனப்பகுதியில்…

கனமழையால் நீலகிரியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். அதன் தொடர்ச்சியாக, நீலகிரி மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும். நடப்பு ஆண்டு கேரளாவில் 8…

கனமழை எதிரொலி : நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பெரும்பாலான சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக அவலாஞ்சியில், 21.5 செ.மீ. , மழை பதிவானது. அப்பர் பவானி,…

குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை

கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தையால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதியை…

மே 24 கொடைக்கானல் மலர் கண்காட்சி தொடக்கம்

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் மலர் கண்காட்சி களைகட்டி வரும் நிலையில், வருகிற மே 24ஆம் தேதியன்று கொடைக்கானலில் மலர் கண்காட்சி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மலைகளின் இளவரசியாக கொண்டாடப்படும் கொடைக்கானலில், கோடை விடுமுறைக்கு சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குடும்பமாக வந்து குவிகின்றனர். கொடைக்கானலுக்கு…

இறை தேடி உலா வந்த சிறுத்தையின் வீடியோ வைரல்….

கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் இறை தேடி உலா வந்த சிறுத்தையின் வீடியோ வைரல் வெளியாகின. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக உணவு மற்றும் குடிநீர் தேடி குடியிருப்பு பகுதியை நோக்கி…

முதல்வர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பி.எம்.சி.சி அணி சாம்பியன்…

கோத்தகிரி நகர் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, முதல்வர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பி.எம்.சி.சி அணி சாம்பியன் பங்கேற்று விளையாடின. கோத்தகிரியில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72…

கோடநாடு காட்சி முனைக்கு வருகை குறைவு..,

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் கலைகட்டி உள்ள நிலையில்,மாவட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்,மாநிலங்களில் இருந்து படையெடுத்து வரும் நிலையில்,அடிப்படை வசதிகள் இல்லாததால் கோடைக்காலத்தின் போதும் கோடநாடு காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி…