NH65 சாலையில் ஸ்பீடு பிரேக் அமைக்க நாகை ஆட்சியர் நடவடிக்கை
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா குறுக்கத்தி ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. இந்த மேல்நிலைப் பள்ளியில் சுமார் 300 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அதற்கு பக்கத்தில் தமிழ்நாடு அக்ரிகல்ச்சர் யூனிவர் சிட்டியும் இயங்கி வருகின்றன. இங்கு சுமார் 150…
நாகை மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தம்
இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு மற்றும் கைது நடவடிக்கையை கண்டித்து, காரைக்கால் மீனவர்கள் நடத்திவரும் போராட்டத்திற்கு நாகை மாவட்டம் மீனவர்கள் ஆதரவு தெரிவித்து வேலைநிறுத்தம் ஈடுபட்டு வருகின்றனர். 500க்கும் மேற்பட்ட இசை படகுகள் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட பைபர் படகுகள் வேலை…
“சிந்தனைச் சிற்பி” ம.சிங்காரவேலர் 166-வது பிறந்த நாள் விழா
நாகையில் “சிந்தனைச் சிற்பி” ம.சிங்காரவேலர் 166-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் சிங்காரவேலர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். நாகப்பட்டினம் மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் “சிந்தனைச் சிற்பி” ம.சிங்காரவேலர் 166-வது பிறந்த நாள்…
வேஷ்டியில் திருக்குறள் எழுதி பட்டதாரி மாணவி உலக சாதனை
நாகையில் திருக்குறளை 11 மணி நேரத்தில் வேஷ்டியில் எழுதிய பட்டதாரி மாணவி உலக சாதனை படைத்துள்ளார். வெற்றிச் சான்றிதழ் பெற்ற மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்விஜயராணி பாராட்டு தெரிவித்துள்ளார்.நாகப்பட்டினம் மாவட்டம் புதுப்பள்ளி மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முனுசாமி, இவரது மகள்…
விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர் உயிரிழப்பு
நாகை அரசு மாதிரி பள்ளியில் விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர் உயிரிழந்தார். மகன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் காட்டுநாயக்கன் தெரு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் – ரேவதி தம்பதியினரின் மகன்…
சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் சிலைகள் சேதம்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் சிலைகள் சேதமடைந்து காணப்படுகிறது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சிதம்பரத்தில்…
கூண்டோடு விலகிய நாகை மாவட்ட நா.த.க நிர்வாகிகள்
நாகை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விலகியிருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமாக நாம் தமிழர் கட்சியினர், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து வருவது தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், அடுத்த அதிர்ச்சியாக நாகை…
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழா-கொடியேற்றம்
நாகை: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு விழாவையொட்டி இன்று கொடியேற்றம். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி இன்று மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ், தம்புராஜ் கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி…
குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம், புத்தன்துறையில் இருந்து வேளாங்கண்ணி கோவில் நோக்கி நடை பயணம்
வேளாங்கண்ணி மாதா கோவில் நடை பயண பக்தர்கள் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம், புத்தன் துறையில் இருந்து வேளாங்கண்ணி கோவில் நோக்கி நடை பயணம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு இன்று கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க கழக செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான…
மீண்டும் தள்ளி வைக்கப்பட்ட நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து
இன்று நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து தொடங்க இருந்த நிலையில், தற்போது மீண்டும் தள்ளி வைக்கப்பட்டிருப்பது சுற்றுலா பயணிகளை ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறது.கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து…