குத்தாலம் உக்தவேதீஸ்வரர் திருக்கல்யாண வைபவம்..,
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திருக்கயிலாயப் பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் குளத்தில் நீராடினால் சரும நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அப்பர்,சம்பந்தர்,சுந்தரர் ஆகிய மூவர்…
பிடாரி அம்மன் கோயிலில் பூக்குழி விழா..,
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா இராஜகோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீ ஐயன் பிடாரியம்மன் ஆலயத்தில் தீக்குழி இறங்கும் திருவிழா நடைபெற்றது.விழா கடந்த 23-ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி அம்மன் வீதி உலா காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்தது.…
மறுமலர்ச்சி தி.மு.க 32 – ம் ஆண்டு துவக்கம்..,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அன்னா சிலை அருகில் ம.தி.மு.க வின் 32 – ம் ஆண்டு துவக்கத்தினை முன்னிட்டு விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க நகர செயலாளர் மார்கெட் கனேசன் M.C முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் செ. கொளஞ்சி தலைமை…
அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம்..,
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பாதிப்புகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற…
அங்கன்வாடி ஊழியர் மயங்கி விழுந்ததல் பரபரப்பு..,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் பேபி தலைமையில் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மே மாதம்…
சித்திரை பெருவிழாவையொட்டி பச்சை காளி, பவள காளி ஆட்டத்துடன் பால்குட விழா!!
சித்திரை பெருவிழாவையொட்டி மகா காளியம்மன் கோயிலில் பச்சை காளி, பவள காளி ஆட்டத்துடன் பால்குட விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தன்குடி மெயின்ரோட்டில் அமைந்துள்ளது மகாகாளியம்மன் ஆலயம். இக்கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி இரண்டாம் ஆண்டு பால்குட திருவிழா அதனை முன்னிட்டு…
பிளாஸ்டிக் பை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார பேரணி
பிளாஸ்டிக் பை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார பேரணி, மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள், தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர். பிளாஸ்டிக் பைகளினால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து பொது மக்களுக்கு எடுத்து கூறும் வகையில் விழிப்புணர்வு பேரணி…
ஓபிஎஸ் காண இடம் அப்படியே உள்ளது அவரை நாங்கள் கைவிடவில்லை..,
பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பவே பயப்படும் சூழல் திமுக ஆட்சியில் உள்ளது, பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் வயதான மூதாட்டிகள் வரை பாதுகாப்பற்ற நிலமை ஏற்பட்டுள்ளது, திமுக ஆட்சியை அகற்ற திமுகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும் – ஓபிஎஸ்…
தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் சங்கங்களின் சார்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் நடைபெற்றது. ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு நிவாரணம் வழங்காத தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் சங்கம் சார்பில்,…
அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொன்முடியை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து மாவட்ட மகளிர் அணி செயலாளரும் ,…