மூளைச்சாவடைந்த 16 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்..,
மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து தலைக்காயம் அடைந்த 16 வயது சிறுவன் மூளைச் சாவடைந்ததால் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதனால் ஐந்து நபர்கள் பயனடைந்துள்ளனர். இறந்த சிறுவனின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. மதுரை மாநகர் வைத்தியநாதபுரம்…
வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர் சரவணக்குமார்..,
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30 ஆம் தேதி துவங்கி இன்று நிறைவடைகிறது. இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியா கூட்டணி சார்பில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்…
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்த பி.அய்யப்பன்..,
உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடும் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் பி.அய்யப்பன் இன்று தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் உத்கர்ஷ்குமாரிடம் வழங்கினார்., தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30 ஆம் தேதி துவங்கி இன்று…
25 வயது பூர்த்தியான வேட்பாளர் வேட்புமனு தாக்கல்..,
உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிராமி இன்று தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் உத்கர்ஷ்குமாரிடம் வழங்கினார்., – நேற்றோடு தனது 25 வது வயது பூர்த்தியான சூழலில் தமிழகத்திலேயே இளம் வயது வேட்பாளர் என்ற பெருமையுடன்…
முதலியார், பிள்ளைமார் வரன்களுக்கு மதுரையில் எய்ம்பா சார்பில் மணமாலை..,
பிள்ளைமார், முதலியார் சமுதாயத்திற்கான இலவச மணமாலை நிகழ்ச்சி, மே மாதம் நடைபெற உள்ளது. அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் (எய்ம்பா), தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்கள் வாரியாக மணமாலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், பிள்ளைமார், முதலியார் சமுதாய வரன்களுக்கு, பொருத்தமான…
திருப்பரங்குன்றத்தை தங்கம் போல ஜொலிக்க வைப்பார் என மதுரையில் விந்தியா பிரச்சாரம்..,
மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட அவனியாபுரம் மந்தை திடலில் அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பா மக்களிடம் வாக்கு சேகரித்தார், பின்னர் வி.வி.ராஜன் செல்லப்பாவிற்கு ஆதரவாக அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நட்சத்திர பேச்சாளர் விந்தியா பிரச்சாரம் செய்தார். பின்னர்…
சேவலுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர் ப.குணாவால் பரபரப்பு..,
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் பாரதிய இந்து எழுச்சி இயக்கத்தின் சார்பில் சேவல் சின்னம் கேட்டு சேவலுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர் ப.குணா வால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று 04/04/26 சனிக்கிழமை காலை 11.30 மணி அளவில் பாரதிய இந்து…
ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில்ஏசு உயிர்ப்பு ஈஸ்டர் பெருவிழா..,
இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன் உள்ள 40நாட்களை தவக்காலமாக கிறிஸ்துவர்கள் அனுசரிக்கின்றனர். அந்த நாட்களில் கிறிஸ்துவ ஆலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு உள்பட பல்வேறு வழிபாடுகள் நடைபெறும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படும். அவர் 3வது நாள்…
உதயநிதி,துரைமுருகன் போன்ற திமுகவினருக்கு இந்துமக்கள்கட்சி கண்டனம்!
தமிழகத்தில் நடைபெறுகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் திருக்கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதில் வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு தனது மகனுடன் துரைமுருகன் தரிசிக்க சென்ற போது அர்ச்சகர் பூசிய விபூதி,குங்குமத்தை…
அ.தி.மு.க.,- த.வெ.க. சார்பாக வேட்பு மனு தாக்கல்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலு கா அலுவலகத்தில் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் கடந்த 30ந்தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று 4 ந்தேதி காலை 11 மணிக்கு வாடிப்பட்டி அ.தி.மு.க., பேரூர் அலுவலகத்தில் இருந்து…








