மதுரையில் இருந்து துபாய் அபுதாபி செல்லும் விமானங்கள் தொடர்ந்து 3வது நாளாக ரத்து..,
மதுரையில் இருந்து துபாய் மற்றும் அபுதாபிக்கு விமானங்கள் சென்று கொண்டிருந்த நிலையில் அமெரிக்கா- ஈரான் மீதுபோர் தாக்குதலை தொடர்ந்து பல்வேறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன மதுரையில் இருந்து செல்லும் துபாய் மற்றும் அபுதாபி விமானங்களும் அமெரிக்கா – ஈரான் போர்க்க…
மு க ஸ்டாலின் 73 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..,
மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆலோசனைப்படி சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அறிவுறுத்தலின் பேரில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளி பள்ளம் கிளை கழகத்தின் சார்பாக கட்சி அலுவலகத்தில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு…
பவர்நர்சரி பள்ளியில் 22 ஆம் ஆண்டு விளையாட்டு தின விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளி பள்ளத்தில் அமைந்துள்ள பவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் 22 ஆம் ஆண்டு விளையாட்டு தின விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது விழாவை முன்னிட்டு காலை 8 மணிக்கு மாணவ மாணவியர்களுக்கான விளையாட்டுப்…
காமாட்சி அம்மன் கோவிலை தீ வைத்து எரித்து சேதம் பத்து லட்ச ரூபாய் சேதம்..,
மதுரை மாவட்டம் மேலமாத்தூர் ஊராட்சி காமாட்சிபுராத்தில் உள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் கோவில் சுமார் 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு கட்டப்பட்டு வருகிறது. இதனால் இங்குள்ள சுவாமிகளை அருகில் தற்காலிக குடிசை அமைத்து அந்தப் பகுதி மக்கள் சுமார் 70-க்கும்…
இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் பலி!! ஒருவர் படுகாயம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூரில் இருசக்கர வாகனம் மீது நெல்லிக்ககாய் ஏற்றி வந்த வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது., இதில் இருசக்கர வாகனத்தில் பயனித்த காமராஜ் நகரைச் சேர்ந்த கணேசன், உத்தப்பநாயக்கணூரைச் சேர்ந்த ராஜதுரை என்ற இருவர் படுகாயமடைந்து…
இருசக்கர வாகனத்தில் சென்ற +2மாணவி சாலை விபத்தில் பலி.!
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது மதுரை மாவட்டத்தில் மட்டும் 3000 -க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளும் தேர்வு எழுதப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே…
பாரதிதாசன் அகாடமியின் 6-ம் ஆண்டு துவக்க விழா..,
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கேசம்பட்டியின் பாரதிதாசன் அகாடமியின் 6-ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. பாரதிதாசன் அகாடமி தாளாளர் சி.ஜீவா வரவேற்புரையாற்றினார். மாணவ,மாணவியர்களின் சிலம்பாட்டம்,பேச்சுரை,கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.தமிழர் மக்கள் இயக்கம் தலைமைக்குழு உறுப்பினர் தங்கம் அடைக்கன்,நாம் தமிழர் கட்சியின் மேலூர்…
தனி விமானம் வானில் 3 மேற்பட்ட முறை வட்டமடித்ததால் பரபரப்பு..,
பிரதமர் விமானம் செல்ல தாமதமானதால் கரைடங்க முடியாமல் விருதுநகரில் பகுதியில் வானிலை சுற்றி தெரிகிறது. மதுரை மண்டேலா நகர் பகுதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, கூட்டணி கட்சியினர் மற்றும் பாஜக மத்திய அமைச்சர்கள் மதுரை வருகை…
மதுரை விமான நிலைய வளாகத்தில் பிரதமர் மோடி பேச்சு..,
மதுரை விமான நிலைய வளாகத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்ற மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வே துறைக்கான திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது . விழாவில் பிரதமர் ரூபாய் 4 ஆயிரத்து,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.…
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி திருப்பரங்குன்றத்தில் சுவாமி தரிசனம்
அறுபடை வீடுகளில் முதன் படை வீடான அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் தரிசனம் – முக்கிய நிகழ்வுகள்: திருப்பரங்குன்றம் தலைமை பட்டர் ராஜா பட்டர் பூர்ண கும்ப மரியாதையுடன் மாலை சுமார் 4:00 மணியளவில் கோயிலுக்கு வருகை தந்த…




