• Sat. Apr 20th, 2024

மதுரை

  • Home
  • தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்..

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்..

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மதுரை மாவட்ட புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அறிமுக கூட்டம் மாநிலத் தலைவர் சரவணன் வழிகாட்டுதலின் பேரில் மாவட்டத் தலைவர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர்கள் மாயகிருஷ்ணன், பாலமுருகன்,…

அயோத்தியில் ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு – உசிலம்பட்டியில் பாஜகவினர் ப்ரான பிரதிஷ்டை பூஜை செய்து வழிபாடு

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு இன்று பிரதிஷ்டை விழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் வீடுகள் விளக்கு ஏற்றுவது, கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாஜக…

திருவேடத்தில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வு நேரலை.., பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்பு…

மதுரை சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை கரை துர்க்கை அம்மன் கோவில் முன்புஅயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாஜகவினர் சிறப்பு யாகம் நடத்தி கும்பாபிஷேகத்தை led மூலம் நேரலை செய்தனர் மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் மண்டல் திருவேடகம் கிளை…

அயோத்தி ராமர் கோவில் ராமர் பிரசிஷ்டை மற்றும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மதுரை கோவில்களில் சிறப்பு வழிபாடு..,

அயோத்தி ராமர் கோவில் ராமர் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பஜனை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது இதன் ஒரு நிகழ்ச்சியாக மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரத்தில் உள்ள500 ஆண்டுகள் மிக பழமையான…

சோழவந்தான் எம். வி. எம் பள்ளியில் கல்விக்கடவுள் கலைவாணி சிலை பெற்றோர்கள் மாணவ, மாணவிகள் வரவேற்பு…

சோழவந்தான் எம். வி. எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் கருங்கற்களால் ஆன ஸ்ரீ கலைவாணி அம்மன் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கல்விக் கடவுளான கலைவாணியின் சிலை கருங்கற்களால் உருவாக்கப்பட்டு தனியார் பள்ளியில் நிறுவப்பட்டது. பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடையே…

திருப்பரங்குன்றத்தில் தெப்பத்திருவிழா அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு தெப்ப தேரில் சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி தெப்பத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்ப திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.…

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரையில் தொடர் ராமநாம பாராயணம்

அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு மதுரை எஸ்எஸ்.காலணி பகுதியில் உள்ள மகாபெரியவா கோயிலில் வைத்து தொடர் ராம நாம பாராயணம் நடைப்பெற்றது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் மிகப்பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. ராஜஸ்தான் கற்கள் கொண்டு 350…

பாண்டிச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல்

பாண்டிச்சேரியில் இருந்து குறைந்த மதிப்புள்ள மது பாட்டில்களை கடத்தி வந்து மதுரையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் பாட்டில்களில் பிரித்துப் பிரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து மத்திய நுண்ணறிவுப் பிரிவு அமலாக்க துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில்…

ராமர்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நாளை தமிழ்நாடு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் 500க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்களுடன் தூய்மைப் பணியை மேற்கொண்டார், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள கோயில்களை சுத்தப்படுத்தும் பணியினை பிரதமர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக்…

சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் அழகர் கோயிலுக்கு நெல் கோட்டை கட்டுதல் நிகழ்ச்சி

சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் ஆண்டுதோறும் முதல் அறுவடை நெல் அழகர்கோவில் கள்ளழகர் கோவிலுக்கு விவசாயிகள் அனுப்பி வைக்கின்றனர். இந்நிகழ்ச்சி தொன்றுதொட்டு நடந்து வருகிறது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர் கிராமம் மிகவும் வரலாற்றுப் புகழ் பெற்றது. மிகவும் சிறப்பு…