• Fri. Mar 29th, 2024

மதுரை

  • Home
  • அலங்காநல்லூர் பேரூராட்சியில் அறிவுசார் மையம்.., முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்…

அலங்காநல்லூர் பேரூராட்சியில் அறிவுசார் மையம்.., முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூபாய் ஒரு கோடியே 49 லட்சம் மதிப்பீட்டில் அறிவுசார் மையம் கட்டப்பட்டுள்ளது . இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பில்…

மதுரை அமுதகலா முத்தமிழ் நாட்டியப் பள்ளியில் பயின்ற 21 மாணவிகளுக்கு நட்சத்திரா நாட்டிய சுடர் விருது..,

மதுரை கள்ளழகர் திருக்கோவிலில், ஸ்ரீ பால சரஸ்வதி கலைக்கூடம் சார்பில், மதுரை மார்கழி திருவிழா – 2023 இசைச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை, கோயில் துணை ஆணையர் மு. இராமசாமி குத்து விளக்கேற்றி, துவக்கி வைத்தார். கள்ளழகருக்கு நாட்டியம் சமர்ப்பிக்கும்…

தமிழர் திருநாள் தைத்திங்கள் முதல் நாள் ஜனவரி 15 அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி.., வாடிவாசல் பகுதிகளில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆய்வு…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதிகளில் ஆய்வு செய்ய, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மதுரை தெற்கு காவல் துணை ஆணையர் பாலாஜி. மதுரை மாநகர மேயர்…

உசிலம்பட்டியில் காட்டு யாணை நெற்பயிரை சேதப்படுத்திய சம்பவம், விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள எம்.கல்லுப்பட்டி அய்யனார்கோவில் அணை அருகில் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து கீழே இறங்கி வந்த ஒன்றை காட்டு யாணை கடந்த இரு தினங்காளக அடிவார பகுதியில்இடும்பசாமி என்பவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை சேதப்படுத்திய சம்பவம்…

கமிஷனர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதி மீது வழக்கு…

மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதியினர் மீது தல்லாகுளம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. மதுரை ஜெய்ஹிந்தபுரத்தை சேர்ந்தவர் ஹரிகுமார் . இவரது மனைவி லட்சுமி. ஹரி குமாருக்கும், அவரது சகோதரருக்கும் இடையே நீண்ட நாட்களாக அவர்கள் வீட்டு…

பானா மூப்பன்பட்டியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 265 வது பிறந்தநாள் விழா..!

விக்கிரமங்கலம் அருகே பானா மூப்பம்பட்டி கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 265 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பானாமூப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மகாராஜன் தலைமை தாங்கினார். இதில் ராஜா கம்பளத்தார், சங்க பொருளாளர் முருகன், செயலாளர்…

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு… கரிமேடு போலீசார் விசாரணை…

மதுரை ஆரப்பாளையம் ஈபி காலனி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ரசூல் ஷெரீப். இவர் சில நாட்களுக்கு முன் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக வெளியூர் சென்றிருந்தார். நேற்று காலை மீண்டும் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி…

செங்குன்றம் 10வதுதெருவில் படம் எடுத்து நின்ற நல்ல பாம்பை பத்திரமாக மீட்ட பாம்பு பிடி வீரர்…

திருப்பரங்குன்றம் அருகே செங்குன்றம் பத்தாவது தெருவில் நடுத்தெருவில் படமடுத்து நின்ற நல்ல பாம்பு. செங்குன்றம் பத்தாவது தெருவில் வசிப்பவர் கார்த்திக். நேற்று இரவு இவரது வீட்டிற்கு பால் ஊத்த வந்த நபர், இவரது வீட்டில் அருகில் வரும்போது சாலையின் நடுவில் நல்ல…

அலங்காநல்லூர் கீழக்கரையில் ஜல்லிக்கட்டு மைதானத்தை, வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் ரூ.44.6 கோடி மதிப்பீட்டில் சுமார் 66 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு மைதானத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மாவட்ட கலெக்டர் சங்கீதா,…

மதுரை மேற்கு மாவட்ட பிஜேபி தலைவரை பதவி நீக்கம் செய்யக்கோரி, பிஜேபி கட்சியினரே கண்டன போஸ்டர்…