• Sat. Apr 20th, 2024

மதுரை

  • Home
  • விஜயகாந்தின் 30 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, உசிலம்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலில் அர்ச்சனை

விஜயகாந்தின் 30 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, உசிலம்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலில் அர்ச்சனை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேமுதிக கட்சியின் சார்பில் கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்தின் 30 ஆவது நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட பொருளாளர் வக்கீல் ரவிச்சந்திரன் தலைமையில் நகரச் செயலாளர் அசோகன். ஒன்றிய செயலாளர் சமுத்திர பாண்டி. சேடப்பட்டி ஒன்றிய செயலாளர்…

மதுரை பெருங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில், பள்ளி மாணவி குறைகளை கூறி, அதிகாரிகளை கவர்ந்தார்…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி மன்றம் ஒன்றியம் பெருங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கிராம சபை கூட்டத்தில் எட்டாம் வகுப்பு மாணவி கனிமொழி சுகாதாரம் குறித்து அதிகாரியிடம் பேசியது பலரின் பாராட்டுதலை பெற்றது. பொதுவாக கிராம சபை கூட்டம்…

75ம் ஆண்டு குடியரசு தினவிழாவில் மாணவர்கள் மஞ்சப்பை உறுதிமொழி ஏற்பு…

மதுரை வடக்காவணி துவக்கப்பள்ளியில் 75ம் ஆண்டு குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியை பிச்சையம்மாள் அவர்கள் தலைமையேற்று தேசிய கொடியினை ஏற்றிவைத்தார். உதவி ஆசிரியை சித்ரா அவர்கள் முன்னிலை வகிக்க சிறப்பு அழைப்பாளராக சமூகசெயற்பாட்டாளர் நான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி…

மதுரை கோரிப்பாளையம் தக்குவா இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை சார்பில் 75 குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றினார். குடியரசு தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை வளாகத்தில் மரக்கன்று நட்டார். இவ் விழாவில் இந்திய தேசிய…

உசிலம்பட்டி அருகே கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த 6 பேர் கைது.., போலீசார் விசாரணை…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னக்குறவடியில் உள்ள காட்டுப்பகுதியில் கஞ்சா கடத்தி வரப்பட்டு கைமாற்றப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உத்தப்பநாயக்கணூர் காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது வாடிப்பட்டி பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட…

மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன் விசுவநாதன் தேசிய கொடி ஏற்றினார்…

மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாம் வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன் விசுவநாதன் தேசிய கொடி ஏற்றினார் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். நாட்டின்…

சோழவந்தான் எம்விஎம் கலைவாணி பள்ளியில் நாட்டின் 75 வதுகுடியரசு தின விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்பொன் நகரில் அமைந்துள்ள எம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பள்ளியின் தாளாளர் எம். வி. எம். மருது பாண்டியன் தேசிய கொடி ஏற்றி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு…

சோழவந்தான் பேரூராட்சியில் 75வது குடியரசு தினவிழா தேசியக்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது…

நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு, சோழவந்தான் பேரூராட்சி சார்பில் பேரூராட்சி வளாகத்தில்தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. பின்னர் கொடி வணக்கம் செலுத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் எஸ். எஸ் .கே. ஜெயராமன், துணைத்…

உசிலம்பட்டியில் வாகன ஓட்டிகளுக்கு தேசியக் கொடி

நாட்டின் 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியினை உசிலம்பட்டியில் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல் துறையின் சார்பில் வழங்கினர். நாடுமுழுவதும் நாட்டின் 75 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகின்ற சூழலில், இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம்…

உசிலம்பட்டி காவல்துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு உசிலம்பட்டி சரக காவல்த்துறை சார்பில், சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் ஆனந்த், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி, காவல் சார்பு…