திருப்பரங்குன்றம் கோயில் நகரமா?கொலை நகரமா? 4 நாட்களில் 2 கொலைகள்
திருப்பரங்குன்றத்தில் 4 நாட்களில் 2 கொலைகள் நடைபெற்ற நிலையில் திருப்பரங்குன்றம் கோயில் நகரமா?கொலை நகரமா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.மதுரை திருப்பரங்குன்றம் பின்புறம் உள்ள தென்பரம் குன்றம் பகுதியைச் சேர்ந்த விருமாண்டி மகன் மணிமாறன் (வயது 31). இவர் நேற்று…
சோழவந்தான் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஆலங்கொட்டாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூச்சிப்பாண்டி வயசு 55 இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர் அவர்களும் திருமணம் முடிந்து தனியாக சென்று விட்டதால் பூச்சிப்பாண்டி.மனைவியுடன் தனியாக வசித்து வந்தார் மேலும் விவசாய…
ஐஸ்கிரீமில் தவளை விவகாரம்- உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
திருப்பரங்குன்றத்தில் ஐஸ்கிரீமில் உயிரிழந்த தவளை இருந்த விவகாரம்; கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுக்காக மாதிரிகள் (சாம்பிள்) சேகரிப்புதிருப்பரங்குன்றத்தில் இறந்த தவளை இருந்த ஐஸ்கிரீமை உண்ட மூன்று சிறுமிகள் பாதிப்புக்குள்ளாகி திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்.ஐஸ்கிரீம் விற்ற…
மதுரை அருகே சொகுசு பேருந்து மோதியதில் ஒருவர் பலி
மதுரை வாடிப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது தனியார் சொகுசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி பத்துக்கு மேற்பட்டோர் காயம்மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் விராலிபட்டி என்னும் இடத்தில் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து…
திருப்பரங்குன்றத்தில் ஐஸ்கிரீமில் தவளை: குழந்தைகள் வாந்தி
மதுரை திருப்பரங்குன்றத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று கோவில் எதிரே உள்ள சிற்றுண்டி கடையில் தவளை இருந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.மதுரை டிவிஎஸ் நகர் அருகே கோவலன் நகர் பகுதியில் அமைந்துள்ள மணிமேகலை…
அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி
மதுரை அவனியாபுரம் சுற்றுச்சாலையில் ஜாஸ் டிம்பர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வாகைக்குளம் கிராமத்தை சேர்ந்தவேலுச்சாமி என்பவரின் மகன் ராமநாதன் (வயது 32) சம்பவ இடத்திலேயே பலியானார்.ராமநாதன் திருமங்கலத்திலிருந்து ரிங்ரோடு வழியாக அவனியாபுரம் ஜாஸ்…
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பால் குடம்,, பறவை காவடி எடுத்தும் நேர்த்திக்கடன்
தைப்பூசம், பெளர்ணமி திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அழகு குத்தி பால் குடம்,, பறவை காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் – மணிக்கணக்காகவரிசையில் காத்திருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.தைப்பூசம், தை பெளர்ணமி திருநாளை முன்னிட்டு அறுபடை வீடுகளின் முதல்…
திருப்பரங்குன்றம் கிரிவல பாதையில் வாலிபர் கொலை
திருப்பரங்குன்றம் கிரிவல பாதையில் வாலிபரை கொலை செய்த மர்ம நபர்கள் பழிக்குபழியா என திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணைமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே நிலையூரைச் சேர்ந்த விருமாண்டி மகன் மணிகண்டன் (27வயது) வசித்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், நேற்று குடித்துவிட்டு தென்பரங்குன்றம்…
மதுரை எய்ம்ஸ்க்கு நிதி ஒதுக்கப்பட வில்லை – தமிழக எம்.பி-க்கள் போராட்டம்..!!
தமிழக எய்ம்ஸ்க்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை என்பதை கண்டித்து செங்கல் ஏந்தி தமிழக எம்.பி.க்கள் டெல்லியில் காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தினர்.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24க்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். தமிழக மக்கள் எதிர்பார்த்த மதுரை…
திரிணாமுல் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக மகாத்மா காந்தி நினைவு தினம்
திருப்பரங்குன்றத்தில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக அண்ணல் மகாத்மா காந்திநினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்கீழரதவீதி பெரியரதவீதி சந்திப்பில் உள்ள வ. உ. சிதம்பரனார் நினைவு ஸ்தூபியில் அண்ணல் மகாத்மா காந்தி நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டது.இன்று ஆர் எஸ்எஸின் இந்து…