மதுரை விமானத்தில் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பு..,
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் மதுரை மதுரை வந்தடைந்தார். மதுரை விமானத்தில் செய்தியாளர் சந்திப்புops பேட்டி என்னுடைய ஒற்றை கோரிக்கை வேண்டுகோள் பிரிந்திருக்கும் அதிமுக அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.…
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரியசெம்மேட்டுப்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது., இந்த முகாமினை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் நேரில் ஆய்வு செய்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து முகாமினை துவக்கி…
நகராட்சி சேர்மன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை..,
உசிலம்பட்டி நகராட்சியில் நகராட்சி சேர்மன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னும், மீண்டும் பதவி ஏற்க அனுமதி அளிக்காததைக் கண்டித்து நகராட்சி சேர்மன் நகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,…
பழுதான கட்டிடங்களை இடித்து புதிதாக அமைப்பதற்கு நடவடிக்கை..,
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி ஊராட்சி கேசம்பட்டியில் உள்ள தமிழ்நாடு அரசு துணை சுகாதார நிலையம் உள்ளது.இந்த சுகாதார நிலையத்தில் கேசம்பட்டி ஊராட்சியில் உள்ள 7-கிராம மக்கள் மருத்துவ உதவி பெற்று வருகிறார்கள். சுகாதார நிலையத்தின் கட்டிடங்கள்…
தைப்பூச தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு தேரோட்டம்..,
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தெப்ப திருவிழாவின் ஒன்பதாவது நாளான இன்று தெப்பம் முட்டுத்தள்ளுதல் மற்றும் தெப்ப தேரோட்டம் நடைபெற்றது. தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை…
அடிப்படை வசதிகளுக்கு பணத்தை வழங்காமல் இழுத்தடிப்பதால் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஒன்றியம் காடுபட்டி ஊராட்சி உள்ளது இங்கே ஊராட்சி மன்ற தலைவராக கடந்த ஐந்து ஆண்டுகள் பணியாற்றியவர் திமுகவைச் சேர்ந்த ஆனந்தன். இவர் தனது பதவி காலத்தில் ஊராட்சியில் நடைபெறும் பல்வேறு பணிகளுக்கு தனது சொந்த…
காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை மனு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் பழைய முறையை அமல்படுத்த கோரி நகர் காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. சோழவந்தான் நகர் காங்கிரஸ் தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் நிர்வாகிகள் பேரூராட்சி சுகாதார…
கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 77 ஆவது குடியரசு தின விழா..,
மதுரையில் 70கோடி மதிப்பில் கிரிக்கெட் வீரர் தோனி திறந்து வைத்த புதிய வேலம்மாள் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 77 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு டாக்டர்கள் குழுவினர் அடங்கிய ‘ வேலம்மாள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் துவங்கியது. இதில் மதுரை…
நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு சார்பில் குடியரசு தின விழா..,
தமிழ் நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவர் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழக தேசிய பொதுச்செயலாளர் டாக்டர்செ பால்பர்ணபாஸ் அவர்களின் ஆணைகிணங்க நாட்டின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை மாவட்ட கிளையின் சார்பாக…
டிஜிட்டல் அரஸ்ட் பண்ண முயற்சி சுதாரித்த சமூக ஆர்வலர்..,
மதுரை பழங்காநத்தம் பகுதியில் சேர்ந்த காளமேகம் என்பவர் சமூக ஆர்வலராக உள்ளார் இவருக்கு (+919893335417) குறிப்பிட்ட தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்தது அவர் பேசியதானது, ஹலோ வணக்கம் சென்னை ஹெட் குவாட்டர் சென்னை போலீஸில் இருந்து எஸ்ஐ அருண்குமார் இந்த…








