• Sat. Apr 20th, 2024

மதுரை

  • Home
  • தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சக்கரை ஆலையை இயக்க கோரி, கடந்த மூன்று ஆண்டுகளாக கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் ஆலையின் அரவைப் பணிகளை துவங்காமல் அலட்சியம் காட்டும் தமிழக அரசை கண்டித்தும், இந்த (2023-…

குருவித்துறையில் திமுக சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் குருவித்துறையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா நடைபெற்றது. சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம். எல். ஏ. மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய…

அலங்காநல்லூர் கொண்டையம்பட்டியில் ஏ. ஐ. டி. யு. சி 104 ஆம் ஆண்டு துவக்க விழா..!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி கிராமத்தில் ஏ ஐ டி யு சி கட்டுமான சங்கத்தின் 104 ஆவது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தாமஸ் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். கிளை செயலாளர் கருப்பசாமி தலைமை தாங்கினார். மாவட்ட…

அடை மழையில் ஆனந்த குளியல் போட்ட நபர்..!

அடை மழையில் ஆனந்த குளியல் போட்ட நபர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் நடைபெற்ற சுவாரசிய சம்பவம்..மதுரை மாநகர் முழுவதும் மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை கொட்டியது இந்த நிலையில் மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர் ஒருங்கிணைந்த பேருந்து…

வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், கல்லூரியில் பனை விதை நடும் விழிப்புணர்வு…

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், பசுமலை பகுதியில் அண்ணா கல்லூரி வளாகத்தில் பனை விதைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டனை கல்லூரி தலைவர் அண்ணாதுரை வரவேற்று மாணவ மாணவிகளிடம் அவரது சமூக சேவைகள், பசுமை…

கட்டுமானப் பணிகளை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்…

கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ.190.40 கோடி மதிப்பீட்டில் மேம்பால கட்டுமானப் பணி மற்றும் மதுரை தொண்டி சாலையில் ரூ.150.28 கோடி மதிப்பீட்டில் அப்பல்லோ சந்திப்பில் சாலை மேம்பாலம் மற்றும் வட்ட வடிவ சந்திப்பு அமைக்கும் கட்டுமானப் பணிகளை , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.…

தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

சுதந்திர போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்…

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவிற்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வரவேற்பு…

மதுரை வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை விமான நிலையத்தில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் வரவேற்பு தந்தனர்.

கேரளா மாநிலத்தில் குண்டுவெடிப்பு எதிரொலியாக, மதுரை ரயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு…

கேரளம் மாநிலத்தில் உள்ள களமச்சேரியில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், 52 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் அம்மாநில போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக…

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு விருப்பப்பட்டவர்கள் வருவதில் எந்தத் தவறும் இல்லை – சசிகலா பேட்டி

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 61 வது குருபூஜை மற்றும் 116 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செய்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் வி.கே.சசிகலா மதுரை விமான வந்தடைந்தார். தொடர்ந்து…