எம் வி எம் கலைவாணி மெட்ரிக் பள்ளியில் குடியரசு தின விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள எம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் டாக்டர் எம் மருதுபாண்டியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்துபள்ளி மாணவர்களுக்கிடையே பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி…
நாட்டின் 77 வது குடியரசு தின விழா…
நாட்டின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு – உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் உட்கர்ஷ் குமார் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்தியாவின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று நாடு முழுவதும்…
டிடிவி தினகரன் இருகரம் கூப்பி வரவேற்கிறேன்-ஆர்.பி.உதயக்குமார்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தி.விலக்கு பகுதியில் அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக விழா மேடை வரை அமைதி ஊர்வலமாக வந்து மொழிப்போர் தியாகிகள் திரு உருவ…
மத்திய தொழில் பாதுகாப்பு படை அலுவலகத்தில் குடியரசுதின கொண்டாட்டம் …
மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாம் அலுவலகத்தில் 77 வது தினம் கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை விமான நிலைய துணை கம்மாண்டன்ட் சச்சின் ஜன்ராவ் இங்கோலே தேசியக்கொடியை ஏற்றி வைத்து…
“வீதியெங்கும் விஜயின் விசில்” பிரச்சாரம்..,
தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் விசில் சின்னத்தை தொகுதி வாரியாக பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தும் பணியில் கட்சி நிர்வாகிகள் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மதுரை மேல அனுப்பானடி பகுதியில் அக்கட்சியின் நிர்வாகி…
மேம்பாலம் பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு..,
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் நடைபெறும் மேம்பாலம் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு, மூர்த்தி மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வவேலு கூறுகையில்;- மதுரையில் நீண்ட நாள் கோரிக்கையான…
போக்குவரத்து காவல்துறை சார்பாக குறும்படம் வெளியீடு..,
மதுரை மாநகர காவல் துறை ஆணையர் முனைவர் j லோகநாதன் ips ‘ஏன் அவசரம்’ எனும் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகடு வெளியீடு செய்யப்பட்டு, படக்குழுவினருக்கு கேடயமும், பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது ..37 வது தேசிய சாலைபாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு பல்வேறு சாலைப்பாதுகாப்பு…
ஆம்னி பேருந்து மீது மற்றொரு ஆம்னி மோதி 3 பேர் பலி!!
மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே சாலை நின்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து மீது மற்றொரு ஆம்னி பேருந்து மோதி விபத்து மூன்று பேர் பலி 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டி டி அருந்துவதற்காக நெடுஞ்சாலையில் மற்றொரு ஆம்னி…
அற்புதக் குழந்தை ஆலயத்தின் திருவிழா..,
மதுரை மாவட்டம் பேரையூர் சாலையில் உள்ள அற்புதக் குழந்தை ஆலயத்தில்கூட்டுத் திருப்பலி நடைபெற்றது., இதில் கூட்டுத் திருப்பலி அருட்தந்தை ஏஞ்சல்ராஜ் செயலக முதல்வர் மதுரை உயர்மறை மாவட்டம் அவர்களுடைய தலைமையில் நடைபெற்றது. சான்று வாழ்வில் இறையாட்சி வளர்ப்போம் என்கிற மையச் சிந்தனையின்…
கபாடி வாலிபால் விளையாட்டு போட்டிகள்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாய் மெட்ரிக் பள்ளி மற்றும் கலை அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான தாய் கோப்பை கபாடி வாலிபால் விளையாட்டுப் போட்டிகள் 3 நாட்கள் நடக்கிறது. இந்த விளையாட்டு போட்டிகளின் துவக்க நிகழ்ச்சிக்கு தாசில்தார் ராமச்சந்திரன்…








