• Fri. Apr 19th, 2024

மதுரை

  • Home
  • பெண்களுக்கு சேலை வழங்கிய பேராசிரியர் சீனிவாசன்..!

பெண்களுக்கு சேலை வழங்கிய பேராசிரியர் சீனிவாசன்..!

பாஜக மேற்கு மாவட்டம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் கலந்துகொண்டு பெண்களுக்கு சேலை வழங்கினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் பகுதி பெண்கள் பாஜகவிற்கு வாக்களித்தால் மோடியை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காண…

இடி, மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு 4 லட்சம் நிதி வழங்கிய அமைச்சர் மூர்த்தி..,

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், திருவாதவூர் உள்வட்டம், கீரனூர் கிராமத்தை சேர்ந்த செல்வா மற்றும் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம் மேலபூவந்தி கிராமத்தை சேர்ந்த அக்னீஸ்வரன், (3-11-2023) அன்று மதுரை மாவட்டம் கீரனூர் கிராம மயானத்தில் இடி.மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு…

எதிரிகள், துரோகிகளுக்கு அதிமுக கதவு மூடப்பட்டுள்ளது..! சட்டமன்ற  எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி..,

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மதுரையில் சாலையோரங்களில் வசிக்கக்கூடிய மக்களுக்காக மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் வைத்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் போர்வை வழங்கினார், இந்த நிகழ்ச்சியில் அட்சய பாத்திர நிறுவனர் நெல்லை பாலு, மாநில அம்மா பேரவை…

உசிலம்பட்டி பகுதிபொறியாளர்களுக்கு பயிற்சி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கட்டிட பொறியாளர்கள் கூட்டமைப்பு சார்பில், நடைபெற்ற இளம் பொறியாளர்களுக்கு, தற்போது உள்ள முறைப்படி கணினி முறையில் கட்டிட வரைபட அனுமதி பெறுவது எப்படி என்றும் அதில் உள்ள உட்பிரிவு எவ்வாறு அனுமதி பெறுவது குறித்த பயிற்சி நடைபெற்றது.…

ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு ஆடை வழங்கும் விழா..!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அடுத்த திருநகர் மதுரை வடக்கு ரோட்டராக்ட் சங்கம் சார்பாக ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு தீபாவளி திருநாளை ஒட்டி புத்தாடை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சங்க தலைவர் சுல்தான் தலைமையிலான உறுப்பினர்கள் புத்தாடை மற்றும் இனிப்புகள்…

58 கால்வாயில் நீரை திறக்க நடவடிக்கை – எம்.எல்.ஏ. அய்யப்பன் கோரிக்கை..,

வைகை அணை தனது முழு கொள்ளளவான 71 அடியில் 69 அடியை எட்டி நிரம்பியுள்ள சூழலில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் கனவு திட்டமான உள்ள உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறக்க…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அறங்காவலர்கள் நியமனம்…

மதுரை மாவட்டம், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசு திருக்கோவிலுக்கு, அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தக்கராக கருமுத்து தி. கண்ணன் பல ஆண்டுகள் இருந்து வந்தார். அவர் இறந்த பிறகு, தக்கராக மதுரை அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லதுரை…

புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளை திறந்து வைத்த மேயர்..!

மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.57க்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மற்றும் சின்டெக்ஸ் தொட்டிகளை, மேயர் இந்திராணி பொன்வசந்த், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.மதுரை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு…

கனமழையால் உசிலம்பட்டி மின்வாரிய அலுவலத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்..!

உசிலம்பட்டி மின்வாரிய அலுவலகத்தின் கட்டிடங்கள் சிதிலமடைந்து காணப்படும் நிலையில், கனமழை காரணமாக அலுவலகத்திற்குள் மழைநீர் தேங்கும் அவல நிலை உருவாகியுள்ளது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை ரோட்டில் அமைந்துள்ளது உசிலம்பட்டி உப மின் நிலையம், இந்த அலுவலகத்தின் கட்டிடம் சுமார் 40 ஆண்டுகளுக்கு…

மனைவியின் பிறந்தநாளில் தற்கொலை செய்து கொண்ட குடும்பம்..!

மனைவியின் பிறந்தநாளில் கேக் வெட்டி கொண்டாடி விட்டு, மனைவியையும், மகளையும் தூக்கிட்டு கொன்றுவிட்டு, கணவன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாநகர் நரிமேடு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வீதி பகுதியில் உள்ள பூமி உருண்டை தெருவில் வசித்தவருபவர்…