• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டண உயர்வை கண்டித்து‌ போராட்டம்..,

எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டண உயர்வை கண்டித்து‌ போராட்டம்..,

மதுரை அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகள் கட்டண உயர்வை கண்டித்து‌ உள்ளுர் வாகன ஓட்டிகள் மற்றும் பிஜேபியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எலியர் பத்தி சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு 15 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்ததாகவும்,…

கார்த்திகை மாத சோமவார தினம் 108 சங்காபிஷேகம்..,

மதுரை வில்லாபுரத்தில் உள்ள சங்கவிநாயகர் திருக்கோவிலில் கார்த்திகை மாதம் சோமாவாரம் (திங்கள்கிழமை) சங்க விநாயகர் திருக்கோயிலில் செல்லையா சொர்ணம் அறக்கட்டளை சார்பில் கார்த்திகை மாத சோமவார தினம் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. லிங்க வடிவில் அலங்கரிக்கப்பட்ட 108 சங்குகளில் புனித நீர்…

மஞ்சள் நிறத்தில் குடிநீர் வருவதால் பொதுமக்கள் அச்சம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் முள்ளிப்பள்ளம் பகுதிகளில் குடிநீர் குழாய்களில் வரும் குடிநீர்மஞ்சள் நிறத்தில் இருப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். சோழவந்தானின் பேட்டை முதலியார் கோட்டை சங்கங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் முள்ளிப்பள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு…

உள்ளூர் வேட்பாளருக்கு வாக்களிக்க மக்கள் ஆர்வம்..,

மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் சோழவந்தான் தொகுதி தனித் தொகுதியாக உள்ளது. வாடிப்பட்டி ஒன்றியம் அலங்காநல்லூர் ஒன்றியம் மதுரை மேற்கு ஒன்றியத்தில் 12 ஊராட்சிகள் அதே போல மதுரை மாவட்டத்தில் உள்ள ஒன்பது பேரூராட்சிகளில் சோழவந்தான் வாடிப்பட்டி அலங்காநல்லூர் பாலமேடு…

புதிய மதுபான கடை அமைக்க எதிர்ப்பு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் வைகை புது பாலம் பகுதியில் கொடிமங்கலம் செல்லும் சாலையில் புதிய மதுபான கடை அமைக்க பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது கொடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்தப் பகுதியானது மேலக்காலிலிருந்து மதுரை செல்லும் முக்கிய சாலையாக…

நாகமலை புதுக்கோட்டையில் கணவரும் மனைவியும் இறந்த சம்பவம்..,

மதுரை நாகமலை புதுக்கோட்டை சர்வோதயா நகரை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 73). இவரது மனைவி யோகாம்பிகை (வயது 68) மற்றும் இவரது மகன் சசிகுமார் (வயது 32) ஆகியோருடன் வசித்து வந்தனர். இவர்களது மகள் மணிமேகலை திருமணம் முடித்து அருகிலேயே வசித்து…

தமிழியக்கத்தின் 8-ம் ஆண்டு தொடக்க விழா..,

மதுரையில், தமிழியக்கத்தின் 8-ம் ஆண்டு தொடக்க விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில், கவிஞர் அறிவுமதிக்கு ரூ.1 லட்சம் பரிசுடன் “தமிழியக்க விருது” வழங்கி சிறப்பிக்கப்பட்டது. விழாவில், தமிழக அரசின் தகவல் தொழில் நுட்பத்துறையின் கீழ் தமிழ் இணையக்கல்விக்கழகம் தமிழ் மொழி…

கோவில் நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பதாக கூறி ஆர்ப்பாட்டம்..,

மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பகுதியில் அமைந்துள்ள மலையடி கருப்பசாமி கோவில் நிலத்தை தனி நபர் ஆக்கிரமித்துள்ளதாகவும் உயர் நீதிமன்ற உத்தரவை மீறியும் செயல்பட்டு வருவதாகவும் அதை மீட்க வேண்டி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் கவன ஈர்ப்பு…

மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி..,

அதிமுக 56வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்றது. இதில் ராஜன் செல்லப்பா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவருடன் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புல்லான் என்கிற செல்வம்…

பேருந்து நிலையத்திற்குள் பாரபட்சம் காட்டுவதால் பயணிகள் அவதி..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த நிலையில் பல பேருந்துகள் பேருந்து நிலையம் வராததால் பயணிகள் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வராத காரணம் குறித்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம்…