தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளின் தமிழிசை விழா!!
கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளின் தமிழிசை விழா நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மாநகரின் மையப் பகுதியில் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. தமிழ் புத்தாண்டான சித்திரைத் திருநாளை முன்னிட்டு…
குடிநீர் திட்ட குழாய் உடைந்து வீணாகிய காவிரி குடிநீர்
குளித்தலை அருகே கோட்டமேடு வாய்க்கால் பாலம் வழியாக குளித்தலையில் இருந்து மணப்பாறை செல்லும் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் காவிரி குடிநீர் வீணாகியது. கரூர் மாவட்டம் குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து மணப்பாறைக்கு தமிழ்நாடு வடிகால் வாரிய…
பட்டப் பகலில் கொள்ளையடித்த பெண் கைது ..,
கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த தாளியாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் நகுல்சாமி (72), சந்திரமதி (65) தம்பதியினர். இவர்கள் வீட்டுக்கு அருகிலேயே 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 13-ஆம் தேதி இருவரும் வெளியே சென்ற நேரத்தில் பிற்பகல் 12.…
கற்பக விநாயகர் பழங்களில் சிறப்பு அலங்காரம்..,
கரூர், அண்ணா நகர் கற்பக விநாயகர் ஆலயத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 1500 கிலோ எடை கொண்ட பல்வேறு வகையான காய்கறி, பழங்களில் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பூஜைகள்…
த.வெ.க.சார்பில் 100 ஏழை பெண்களுக்கு இலவச சேலை குடம்…,
கரூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடந்த அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் 100 ஏழை பெண்களுக்கு இலவச சேலை மற்றும் பிளாஸ்டிக் குடம் வழங்கப்பட்டது. கரூர், சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம்…
கணவனை கட்டையால் அடித்து கொலை..,
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர், தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சரண்யா. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து 4 ஆண்டுகள் ஆகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவர்களது மகன் சிவபாலன் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டதால்,…
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை அமைச்சர்செந்தில் பாலாஜி துவக்கம்..,
தமிழக முதல்வர் தளபதி அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகராட்சி 48 வார்டுகள் 157 ஊராட்சிகள் 3 நகராட்சி வார்டுகள் எட்டு பேரூராட்சி வார்டுகள் என மொத்தம் 250 இடங்களில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில்…
வக்ஃப் வாரியச் சட்டத்திருத்த அரசு திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..,
கரூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் வக்ஃப் வாரியச் சட்டத்திருத்த ஒன்றிய பாஜக அரசு திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் வக்ஃப் வாரியச் சட்டத்திருத்த ஒன்றிய…
கேமிராகளை ஆய்வு செய்து பாசில் என்ற நபர் கைது..,
கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் அரசு மருத்துவர் ஒருவரின் கார் தரைதளத்தில் நிறுத்தி இருந்த Honda City காரை கடந்த 06-ஆம் தேதி இரவு நேரத்தில் மர்ம நபர் திருடி சென்றதை அடுத்து வழக்கு பதிவு…
ஒன்றிய அரசினை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்..,
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை பேருந்து நிலையத்தில் கரூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ஹிந்தி திணிப்பு,தொகுதி மறு சீரமைப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டி வரும் ஒன்றிய அரசனை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மின்சாரம் மதுவிலக்கு…





