• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கரூர்

  • Home
  • விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் பலி..,

விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் பலி..,

கரூர், செம்மடை அருகே கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில், சேலத்திலிருந்து கரூர் நோக்கி வந்த சொகுசு பேருந்து டிராக்டர் மீது மோதி சென்டர் மீடியனில் ஏறி இறங்கியதில் எதிரில் வந்த சுற்றுலா வாகனத்தில் (வேன்) நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்…

மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா..,

கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் கோவில் முன்பு கம்பம் நடப்பட்டு புனிதநீர் ஊற்றி வழிபாடு செய்வதும், பிறகு அந்த கம்பத்தினை ஆற்றில் விடும் நிகழ்வும்…

இந்துஜா 3 பாடங்களில் 100 எடுத்து சாதனை..,

கரூர் மாவட்டம் மண்மங்களத்தில் செயல்படும் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்த மாணவி இந்துஜா நடந்து முடிந்த பொதுத் தேர்வில் 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் 2ம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்து சாதனை செய்துள்ளார். தமிழ் மற்றும்…

போக்சோ வழக்கில் கரூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2022 ஆம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நிலவொளி என்பவருக்கு 43 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், யுவராஜ் என்பவருக்கு 23 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கரூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கரூர் மாவட்டம், குளித்தலை உட்கோட்டம்,…

பருவமழை காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஒத்திகை நிகழ்ச்சி…

கரூரில் பருவமழை காலங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஒத்திகை நிகழ்ச்சி, இன்று, அமராவதி மற்றும் காவேரி ஆற்றுப்பகுதிகளான 5 இடங்களில் நடைபெற்றது. கரூரில் பருவமழை காலங்களில், பலத்த மழை காரணமாக, ஆற்றில் அதிக நீர்வரத்து…

ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்..,

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் ஒப்பந்த பணியாளர்களை நிர்வகிக்க ஸ்மித் என்ற தனியார் நிறுவனம் புதிதாக ஒப்பந்தம் செய்துள்ளது. கிறிஸ்டல் என்ற தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், வழக்கமாக காலை 7 மணி முதல் மாலை…

40 சவரன் நகைகள் திருட்டு..,

கரூர் காந்திகிராம் பகுதியை சேர்ந்தவர் மதன இலக்கியா. இவர் வெள்ளியணை சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவி பத்திரப்பதிவு அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் திலீபன் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தனர்.…

3 பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த ஆட்சியர்..,

கரூரில் 3 பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த ஆட்சியர் – 2 பேருந்துகளில் காலாவதி மற்றும் முதலுதவி பெட்டி இல்லாத நிலை – அவசர கால கதவை திறந்து மூட முடியாத நிலை – அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்து அனுப்பி…

எடப்பாடியார் பிறந்த நாளையொட்டி சிறப்பு பூஜை..,

*கரூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நலத்திட்டங்கள் மற்றும் அன்னதானம் வழங்கினார். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட எம்ஜிஆர்…

ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா.,

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டான் கோவில் ரோடு, அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு இன்று ஆலய மண்டபத்தில் சிறப்பு யாகங்கள் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக நவகிரகங்களுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…