• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கரூர்

  • Home
  • வழிதடங்களில் மினி பேருந்து சேவை..,

வழிதடங்களில் மினி பேருந்து சேவை..,

கரூரில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் புதிய விரிவான மினி பேருந்து திட்டத்தை தொடங்கி வைத்தார் இதன் மூலம் 36 வழிதடங்களில் மினி பேருந்து சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் புதிய விரிவான மினி பேருந்து திட்டத்தை தஞ்சையில் தமிழக முதல்வர் மு…

நடுரோட்டை ஆக்கிரமித்து வீடு கட்டி வரும் கவுன்சிலர்..,

கரூர் மாவட்டம் புகழூர் வட்டம் ,புஞ்சை புகலூர் வடக்கு கிராமம் ஒன்றிய சாலையில், புகலூர் நகராட்சி 15 வது வார்டு திமுக கவுன்சிலர் சபீதா எனபவரின் கணவர் நவாஸ்கான் என்பவர் புகழூர் சக்கரை ஆலைக்கு செல்லும் மெயின் சாலையின் ஒரு பகுதியை…

வ உ சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,

கரூர் மாவட்ட சோழிய வெள்ளாளர் சமுதாய மக்கள் கலந்தாய் கூட்டம் தான்தோன்றி மலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. முன்னதாக வ உ சி சிதம்பரனார் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சோழிய…

இரத்ததானம் குறித்த விழிப்புணர்வு..,

கரூர் வைஸ்யா வங்கி மற்றும் விஜிஎம் அறக்கட்டளை இணைந்து, கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள விஜிஎம் பல்நோக்கு மருத்துவமனையில் ““கேவிபி–விஜிஎம் அறக்கட்டளை இரத்த வங்கி”யை உலக இரத்த தானம் செய்பவர்கள் தினத்தன்று திறந்து வைத்தது. இந்த நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர்…

பணி தொடக்க விழா மற்றும் திறப்பு விழா..,

கரூர், மாநகராட்சிக்குட்பட்ட 67 இடங்களில் ரூபாய் 5.62 கோடி மதிப்பீட்டில் பணி தொடக்க விழா மற்றும் திறப்பு விழா முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி கலந்துகொண்டு திறந்து வைத்தார். கரூர் ரத்னா சாலை பகுதியில் தார் சாலை…

திமுக ஆட்சியை அகற்றிவிட்டு ஆட்சி அமைப்போம்..,

வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக ஆட்சியை அகற்றிவிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைப்போம் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு அதற்கு தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்…

பெண்களை கீழே தள்ளிய காவல் ஆய்வாளரின் செயல் ?

கரூர் அடுத்த வெண்ணைமலையை சேர்ந்த முருகராஜ் என்பவர் திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சேர்ந்த காவியா என்பவரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின் இருவருக்கும்…

காலம் கடந்த செயல் என விவசாயிகள் குமுறல்..,

டெல்டா பாசனத்திற்க்காக மேட்டுரில் கடந்த ஜூன் 12ம் தேதி மேட்டுர் காவிரி அணையிலிருந்து 92 ஆண்டாக தண்ணீர் திறக்கப்பட்டது. அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்க்கு 2 மாதங்களுக்கு முன்பே கரூர் மாவட்டத்தில் காவிரியிலிருந்து பிரியும் பாசன வாய்க்கால்கள் தூர் வாரப்பட்டு இருக்க வேண்டும்.…

நீதிபதி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம்..,

கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம்( லோக் அதாலத்) கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 5 அமர்வுகளும், குளித்தலை சார்பு நீதிமன்ற வளாகத்தில் 2 அமர்வுகளும், அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் 1 அமர்வும்…

கடுங்காவல் தண்டனை கரூர் நீதிமன்றம் தீர்ப்பு..,

கரூர் மாவட்டம், குளித்தலையில் சண்முகா நர்சிங் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு படித்து வந்த நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையை அடுத்த தீவெட்டுகாட்டுப்பட்டியை சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமியை அந்த கல்லூரியின் முதல்வரான செந்தில்குமார் (வயது 53) பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது…