• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • பிரதமர் மோடிக்கு தளவாய் சுந்தரம் கடிதம்..,

பிரதமர் மோடிக்கு தளவாய் சுந்தரம் கடிதம்..,

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவிலிருந்து திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி) பகுதிக்கு வாரத்திற்கு இருமுறை இயங்கும் ரயிலினை (வண்டி எண்: 22647 / 22648) நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் வழியாக திருநெல்வேலி வரை இயக்குவதற்கு திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து முயற்சிகள்…

ராஜீவ் காந்தி நினைவு அஞ்சலி..,

முன்னாள் பாரத பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு தினத்தில் அவர் புகழ் பாடுவோம். தொழில்நுட்பம், கிராமப்புறங்களின் எழுச்சி, பெண்கள் உரிமை என இந்தியாவை வளர்ச்சியின் பாதையில் கை படித்து நடத்திய இந்தியாவின் ஆளுமை மிக்க தலைவரின் நினைவு நாளில்,…

கிம்ஸ் 3 லட்சம் காப்பீட்டு அட்டை அறிமுகம்..,

நாகர்கோவில் கிம்ஸ் யூ.3_லட்சம் காப்பீட்டுடன் கூடிய ஆரோக்கிய அட்டை அறிமுகபடுத்தினார்கள். கிம்ஸ் மருத்துவமனையின் நைஃப்கார்ட்.2023ல் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு”காப்பீடு” டிஜிட்டல் மருத்துவ பதிவுகள் மற்றும் பேமெண்ட் தொழில் நுட்பங்களை ஒருங்கிணைத்து, ஒருங்கிணைந்த சுகாதாரக் கார்ட் டிஜிட்டல் மருத்துவ சேவைகள் ரூபே பேமெண்ட்…

தளவாய் சுந்தரம் பங்கு தந்தை மற்றும் அங்கத்தினர்களுடன் சந்திப்பு..,

கன்னியாகுமரி கடலில் சாக்கடை கலக்கும் பிரச்சினை காரணமாக கன்னியாகுமரியில் மீனவர்கள் போராட்டம் நடத்த இருக்கின்றனர். முன்னாள் அமைச்சர் என்.தளவாய் சுந்தரம், எம்.எல்.ஏ., அலங்கார உபகார மாதா திருத்தல பங்கு பேரவை நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திருத்தல அதிபர் உபால்ட், துணைத்தலைவர்…

கண்ணாடிப் பாலத்தின் பாதுகாப்பின்மை..,

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை பாறை_சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே உள்ள கடற்பரப்பில். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினஎடுத்த நடவடிக்கையால் ரூ.38_கோடி நிதி ஒதுக்கீட்டில் வான் தொடும் வள்ளுவர் சிலையை முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி நிறுவியதின் 25_வது ஆண்டு விழாவின்…

விஜய் வசந்த் பிறந்த நாள் கொண்டாட்டம்..,

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வர்த்தக பிரிவு தலைவருமான விஜய்வசந்த் அவர்களின் 42 வது பிறந்த நாள் விழா சென்னை சவுத் போக் சாலையில் உள்ள வசந்த் ஸ்டுடியோவில் கொண்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கேக்…

குமரியில் கடலில் சாக்கடை கலப்பு..,

சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலா நகரமான கன்னியாகுமரியில், கடலில் பெருமளவில் சாக்கடை நீர் கலப்பதால் சுற்றுச்சூழல் கடுமையாக மாசடைந்து வருகிறது. இதனால், பொதுமக்கள், மீனவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். சுமார் 25,000 பேர் வசிக்கும் இந்த பகுதியில்…

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் புதிய அடையாளம்..,

இந்தியாவின் முக்கிய சுற்றுலா மையங்களில் ஒன்றான கன்னியாகுமரியில், சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் திறக்கப்பட்ட கண்ணாடி பாலம் மற்றும் விடுமுறை காலம் ஆகியவை சுற்றுலாப் பயணிகளின் வருகையை இருமடங்காக உயர்த்தியுள்ளது. இதனையடுத்து, கடலுக்கு நடுவே அமைந்துள்ள…

தோவாளையில் ஆவின் பாலகம் திறப்பு விழா!!

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் புதிதாக தொடங்கப்பட்ட ஆவின்பால் பொருட்கள் விற்பனை நிலையத்தை பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், மேயரும், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ், தமிழக வணிக கழகத்தின் தலைவர் சுரேஷ்ராஜன்,ஆகியோருடன் திறந்து வைத்தார்.…

குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள்_ஆலோசனைக்கூட்டம்

குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள்_ஆலோசனைக்கூட்டத்தில், கனிமொழி தொகுதி வாரியாக கட்சியின் பொறுப்பாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் மாநில மாவட்ட மாநகர ஒன்றிய பகுதி பேரூர் நகர கழக நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் 23 சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள்…