• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • மானியத்தில்  பழசெடி வழங்கிய விஜயவசந்த்..,

மானியத்தில்  பழசெடி வழங்கிய விஜயவசந்த்..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து தன்னிறைவை மேம்படுத்த 100 சதவீத மானியத்தில் காய்கறி விதை தொகுப்பு மற்றும் பழச்செடி தொகுப்புகள் வழங்க ரூ.41.85 இலட்சம் நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது. இத்திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால்…

தேவாலயம் முற்றத்தில் இயேசுவுடன் “செல்ஃபி”பகுதி..,

கன்னியாகுமரியில் அலங்கார உபகார மாதா திருத்தல தேவாலயம்,குமரி பகவதியம்மன் கோவில் இரண்டு இடங்களும் அனைத்து மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து வணங்கும் இடமாக உள்ளது. தேவாலாயத்தின் முன் நின்று ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்ஃபி எடுத்துக் கொள்வது அன்றாடம் நிகழ்கிறது.…

தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.,

கன்னியாகுமரி மாவட்டம் வருகை தந்த இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் சூர்யா பிரகாஷ் இளைஞர் காங்கிரஸ் நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் டைசன் தலைமையில்,இளைஞர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜிவா முன்னிலையில் வரவேற்பு அளித்தனர். சிறப்பு அழைப்பாளராக கன்னியாகுமரி பாராளுமன்ற…

அனுமதியின்றி கட்டிய மருத்துவமனை அகற்ற உத்தரவு

திருநெல்வேலி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் தொடர்ந்த வழக்கில், மாநகராட்சி அனுமதி இன்றி கட்டப்பட்ட பெருமாள்புரம் வி.ஜெ., மருத்துவமனையின் கட்டிடத்தை 8 வாரங்களில் இடித்து அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

திருக்கோவில்கள் நிர்வாகம் சார்பில் கோசாலை..,

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயில் அருகே குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகம் சார்பில் கோசாலை பராமரிக்கப் படுகிறது. இங்கு 15 க்கும் மேற்பட்ட பசு, காளைகள் உள்ளன. கோசாலை பராமரிப்பு, முறையாக உள்ளதா என குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர்…

சணல் வாரியத்தின் விழிப்புணர்வு கருத்தரங்கம்..,

கன்னியாகுமரியில் உள்ள ‘சீ வியூ’ நட்சத்திர ஹோட்டலில், தேசிய சணல் வாரியம் மற்றும் டெட் கிராட் இணைந்து ஒரு நாள் பயிற்சி பற்றிய அறிமுகம் கலந்தாய்வு நடைபெற்றது. இந்த பயிற்சி பட்டறையில். நிர்வாக இயக்குநர் சுப்புராம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பொதுசெயலாளர்…

தங்கப் பதக்கங்களை வென்ற பெண் காவலர்..,

காவல் துறை மற்றும் தீயணைப்புத்துறை நடத்திய உலக அளவிலான தடகள போட்டியானது கடந்த 27.06.2025 முதல் 06.07.2025தேதி வரை அமெரிக்காவில் அலபாமாவின் பர்மிங்காமில் வைத்து நடைபெற்றது. இந்தியாவின் சார்பில் இப்போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமை…

தாணுமாலயன் சுவாமி கோவிலில் களப பூஜை..,

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி மாத களப பூஜை, இவ்வாண்டு இன்று ஜூலை 18 முதல் 30 வரை நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணிக்கு உச்சகால அபிஷேகம், பின்னர் தங்க குடங்களில் களப அபிஷேகம் நடைபெறும்.…

கன்னியாகுமரி வந்த ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்..,

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் வருகை. இன்று முதல் 4 நாட்கள் தங்கி பல்வேறு இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் மோகன் பகவத் வருகையை ஒட்டி கன்னியாகுமரியில் நான்கு அடுக்கு…

கற்கடக கஞ்சி வழங்கும் நிகழ்வு..,

கன்னியாகுமாரி சாந்திகிரி ஆசிரமம் சார்பாக பொதுமக்களுக்கு கற்கடக கஞ்சி வழங்கும் நிகழ்வு கன்னியாகுமாரி விவேகானந்தபுரத்தில் நடைபெற்றது. ஆசிரமம் தலைவர் சுவாமி சந்திரதீப்தன் ஞானதபசி அவர்கள் தலைமையில் ஆசிரமம் ஒருங்கிணைப்பாளர் முத்து ராஜலிங்கம் முன்னிலையில் கன்னியாகுமாரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் அவர்கள்…