• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • புதிய 2 வகுப்பறைகள் திறப்பு..,

புதிய 2 வகுப்பறைகள் திறப்பு..,

அப்போதைய முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட பேச்சிப்பாறை உண்டு உறைவிட அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்ட வேண்டுமென கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் அவர்களிடம் அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் அவர்களின்…

மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைப்பு நிகழ்ச்சி..,

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக ஜெயசுதர்ஷன் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார் அவர் பொறுப்பு ஏற்றவுடன் கட்சி நிர்வாகிகள் கூட்டம் பூத் பொறுப்பாளர்கள் அணி செயலாளர்கள் கூட்டம் என தினமும் ஒவ்வொரு நாளும் கட்சி…

கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு..,

கன்னியாகுமரியை அடுத்துள்ள சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர்,வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் மீன்பிடி தொழில் ஈடுபட்டுள்ளார்கள். இன்றும் அதிகாலை எப்போதும் போல் மீன்பிடி இயந்திர படகுகள் கடலுக்கு செல்ல தயாராக இருந்த போது. தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலை சேர்ந்த…

புனித அன்னம்மாள் தேவாலய கொடியேற்றம்..,

கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லை, நெல்லை மாவட்டத்தின் தொடக்க பகுதியானரஜகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள புனித அன்னம்மாள் ஆலய திருவிழா (ஜூலை17)மாலை 6.30மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. எதிர் வரும் 25_ம்தேதி இரவு 9.30.மணிக்கு பரிசுத்த பரலோக அன்னையின் அலங்கார தேர் பவனி நடைபெறுகிறது. 10_ம்…

ஆபாச நடனமாடிய இளைஞர்கள் மீது வழக்கு..,

குழித்துறையில் வாவுபலி பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த பொருட்காட்சி திடலில் மார்ஷல், ஷாஜி உட்பட ஏழு பேர் ஆபாச நடனம் ஆடி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர்கள் ஏழு பேர் மீதும் களியக்காவிளை சப் –…

ஆடைகளை திருடிய 2 இளம் பெண்கள்!

குமரி மாவட்டம் நாகர்கோயில் மேல ராமன்புதூர் பகுதியை சேர்ந்த மாரிக்கண்ணன் மாவட்ட ஆட்சியர் அலுவல சாலையில் உள்ள ஒரு துணி கடையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் இருக்கும் பொழுது அந்த துணி கடையில் ஆடைகள் வாங்குவது போல் நடித்து…

இயற்கை விவசாயத்தை பாதுகாப்பது அவசியம்..,

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கத்தின் 31ஆவது மாநில 2 நாள் மாநாடு செவ்வாய்கிழமை தொடங்கியது.பாரம்பரிய விவசாயத்துக்குத் திரும்புவோம் என்ற தலைப்பில் தென் மாவட்ட அளவிலான பெண் விவசாயிகள் இம்மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டுக்கு களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்க…

காமராஜரின் பிறந்த நாள் விழா..,

கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் 123வது பிறந்த நாளை முன்னிட்டு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் வேப்பமூடு ஜங்ஷனில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பெரும் தலைவர் காமராஜரின் 123- வது பிறந்த நாள்…

பெரும் தலைவர் காமராஜரின் 123 வது அகவை விழா..,

கல்வி கண் திறந்த காமராஜர் அவர்களின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவில் வேப்ப மூடு சந்திப்பில் உள்ள அவரது திரு உருவச் சிலைக்கு குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை…

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழாக்கோலம்.,

கன்னியாகுமரியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபத்தில் உள்ள பெரும் தலைவரது திருஉருவ சிலைக்கு தலைவரின் 123_பிறந்த தினத்தின் கொண்டாட்டமாக மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், மாநகராட்சி மேயர் மகேஷ், தமிழ்நாடு மாநில…