குமரியில் திமுகவினர் மக்களை திரட்டும் முயற்சி..,
குமரி மாவட்டத்தில் உள்ள 6_சட்டமன்ற தொகுதிகளில் இன்றைய கட்சிகளின் நிலவரம் என்பது காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தொகுதிகள் விளவங்கோடு குளச்சல் கிள்ளியூர். திமுகவின் சட்டமன்ற தொகுதி பத்மநாபபுரம் அதிமுகவின் சட்டமன்ற தொகுதி கன்னியாகுமரி பாஜகவின் சட்டமன்ற தொகுதி நாகர்கோவில். வரும் சட்டமன்ற…
ஆடி அமாவாசையில் தர்ப்பணத்துடன் புனித நீராடல்..,
ஆடி அமாவாசை தினமான இன்று குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி கடலில் மற்றும் குழித்துறை ஆற்றில். குடும்பத்தில் மறைந்து போன பெற்றோர்கள், மற்றும் உறவினர்கள் நினைவாக இன்று கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்திலும், குழித்துறை தாமிரபரணி ஆற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடினார்கள். கடற்கரையில்…
வீடு சென்று குறைகளை கேட்டறிந்த மேயர் மகேஷ்..,
மக்கள் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் வகையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 15.07.2025 அன்று தொடங்கி வைக்கபட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று(ஜூலை_23)ல் நாகர்கோவில் மாநகராட்சி 34 –…
காவல் நிலையத்தில் இருந்தே கண்காணிக்கும் வசதி..,
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்னெடுப்பான ஊர்காவல் கண்காணிப்பு திட்டம் (ஒரு காவலர் இரண்டு -CCTV) மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் ஒத்துழைப்பையும் பெற்று வருகிறது. இந்தத் திட்டமானது காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்துவதுடன் கன்னியாகுமரி மாவட்டத்தை…
பணிகளை தொடங்கிய டிஎஸ்பி எஸ். ஜெயச்சந்திரன்..,
கன்னியாகுமரி காவல்துறை உட் கோட்ட புதிய டிஎஸ்பியாக எஸ். ஜெயச்சந்திரன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். சட்ட ஒழுங்கு,மக்கள் பாதுகாப்பை ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்குடன், அவர் அதிகாரப்பூர்வமாக தனது பணிகளை இன்று தொடங்கினார். போலீசாரும் பொதுமக்களும் நல்ல ஒத்துழைப்பை வழங்கவும் கேட்டுக்கொண்டுள்ளார். பதவி ஏற்ற…
ஜம்போ சர்க்கஸ் கூடம் அமைக்கும் பணி..,
நாகர்கோவிலில் தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி வளாகத்திற்கு அடுத்து இருக்கும் அனாதை மடம் திடலில், எதிர்வரும் 25_நாள் மாலை 7 மணிக்கு சர்க்கஸ் முதல் காட்சியை, நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயரும், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் ஆன நாகர்கோவில்…
இந்திய மக்களின் வாக்குரிமையை திருடாதே..,
பாராளுமன்ற வளாகத்தில் இந்திய கூட்டணி சகாக்களுடன் பீகாரில் நடைபெற்ற வாக்கு திருட்டை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் SIR என்ற பெயரில் இணைந்தோம். ஒவ்வொரு குடிமகனின் ஓட்டு உரிமை அதை எந்நாளும் பறிக்க விடமாட்டோம். அரசியலமைப்புக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக ஒற்றுமையுடன் போராடுவோம்.
தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்..,
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் பகுதி இருந்த காலத்திலே, மன்னரால் அங்கிகாரத்துடன் அனாதை மடம் திடல்(ஆதரவற்ற வர்களுக்கு பயன் பாட்டு உரிமையாக கொடுக்கப்பட்ட நிலம்) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டத்தில் வெளியிட்ட அறிக்கை. குமரி மாவட்டம் தமிழகத்திலே…
மகனை மீட்டுத் தர தமிழக அரசுக்கு கோரிக்கை..,
கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் அடுத்த கண்ணம்பதி பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற வாலிபர்,அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிப்பு- டிசைன் மற்றும் மருத்துவ பிரிவிலும் 13ஆண்டுகள் பணிபுரிந்து வந்துள்ள நிலையில், தற்போது அங்குள்ள சிலர் தினேஷை இந்தியாவுக்கு…
கல்லூரியில் காமராஜர் பிறந்த நாள் விழா..,
நாகர்கோவிலை அடுத்த பிள்ளையார் புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் காமராஜர் பிறந்த நாள் விழா குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்றார். பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் 123-வது பிறந்தநாள் கல்வி திருவிழாவை முன்னிட்டு குமரிமாவட்ட இந்து நாடார்சங்கம் சார்பில் கல்வி…





