• Fri. Apr 26th, 2024

கன்னியாகுமரி

  • Home
  • கன்னியாகுமரி_சேலம் மாநில உரிமைகளை மீட்க, இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சார பயணம்…

கன்னியாகுமரி_சேலம் மாநில உரிமைகளை மீட்க, இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சார பயணம்…

சர்வதேச சுற்றுலா பகுதியான கன்னியாகுமரியில் இருந்து, சென்னை வழியாக அடுத்த மாதம் (டிசம்பர்-17)ல் நடைபெறும் 2_வது இளைஞர் அணி சேலம் மாநாட்டின் விழிப்புணர்வு பிரச்சார இருசக்கர வாகனத்தை(பைக்கை) தமிழக அரசின் விளையாட்டு துறை அமைச்சரும், திமுகவின் இளைஞர் அணி மாநில செயலாளருமான…

எந்த கட்சியினரும் கட்சிமாறி அதிமுகவிற்கு வரலாம்.., தளவாய் சுந்தரம் அழைப்பு…

நாகர்கோவிலில் நட்சத்திர விடுதியில் கடந்த (நவம்பர்_13)ம் நாள்.குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., விற்கு உட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளின் பூத் வாரியாக பூத் கமிட்டியினை விரைவாக அமைத்து, அது தொடர்பான விவரங்கள் அடங்கிய புத்தகத்தை தலைமைக்கு…

குளச்சல் காயிதே மில்லத் அறக்கட்டளை சார்பில், பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா..!

குளச்சல் காயிதே மில்லத் அறக்கட்டளை சார்பில் கடந்த கல்வி ஆண்டில் +2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா குளச்சல் எஸ்.பி.எம் ஹாலில் நடைபெற்றது.விழாவுக்கு அறகட்டளை தலைவர் முகம்மது இஸ்மாயில்…

ராஜீவ் காந்தி சிலையின் தலையை உடைத்த கும்பல்.., விஜய் வசந்த் எம்.பி. காவல்துறையிடம் புகார்…

கன்னியாகுமரி மாவட்டம், அருமநல்லூர் சந்திப்பில் நிறுவப்பட்டிருந்த மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலை உடைப்பு – இதனால் பரபரப்பு… மேலும் தகவல் அறிந்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் வந்து பார்வையிட்டார். அதனை தொடர்ந்து சேதப்படுத்திய…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொடங்கி வைக்கும் பைக் பேரணி…

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவின் அடையாளமாக பல்வேறு நிகழ்வுகள் வரிசையில் எதிர் வரும் (நவம்பர்_15)ம் நாள், கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடைபெறும் இரு சக்கர வாகனம் (பைக்) பயணத்தை, கன்னியாகுமரி முக்கடல் சங்கம பகுதியில் இருந்து தொடங்கும் இருசக்கர வாகனத்தை…

நாகர்கோவில் வடசேரி, கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக வரிசையில் பேருந்துகள்..,

தமிழகத்தில் அனைத்து மக்களின் விழாவான”தீபாவளி”விழா கொண்டாட்டத்திற்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அவர்களின் சொந்தங்களுடன் தீபாவளி கொண்டாடிய பின் மீண்டும் பணி இடங்கள், வியாபார மையங்கள், அலுவலகம் மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் அனைவரும்…

பிரஸ் கிளப் சார்பில், பத்திரிகை யாளர்களுக்கு “தீபாவளி பரிசு” ஆட்சியர் ஸ்ரீதர்..,

நாகர்கோவில் பிரஸ் கிளப் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு “தீபாவளி பரிசு.ஆட்சியர் ஸ்ரீதர் வழங்கினார். நாடே தீபாவளி கொண்டாட்ட உற்சாகாத்தில் இருக்கும் சூழலில், நாகர்கோவிலில் பிரஸ் கிளப் உறுப்பினர்கள் 165_பேருக்கு பிரஸ் கிளப் சார்பில் கடந்த 22_ஆண்டுகளாக வழங்கிய தீபாவளி பரிசு கடந்த கொரோனா…

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில்..,மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி..!

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் இன்று அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கப்பட்ட மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி தொடங்கி வைக்கப்பட்டது.இந்தப் போட்டியினை துவக்கி வைக்கும் விதமாக அறங்காவலர் குழு தலைவரும், மாவட்ட விளையாட்டு…

குமரியில் தரை தட்டிய மீன் பிடி விசைப்படகு..,

குமரி மாவட்டத்தில் விசைப் படகில் கடலில் ஆழ்கடலில் பல வாரங்கள் தங்கி மீன் பிடிப்பது. குமரியை சேர்ந்த மீனவர்களின் வாடிக்கையான மீன் பிடித்தல் தொழில். குமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் இருந்து 9_மீனவர்கள் ஆழ்கடல் மீன் பிடிக்க கடந்த (நவம்பர்-7)ம் தேதி…

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி..!

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 11 லட்சத்தி 7 ஆயிரத்து 347ரூபாய் ரொக்கப்பணமும், 3கிராம் தங்கமும், 12 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளது.குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற அம்மன்…