உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் ஆட்சியர் அழகு மீனா..,
குமரி ஆட்சியர் அழகு மீனா உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் கேக் வெட்டி சிறுமிகளுக்கு கேக்கை ஊட்டினார். உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு,குமரி மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஓவிய போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு மரியாதைகுரிய மாவட்ட…
ஜெயலலிதாவின் நினைவு தினம் தளவாய் சுந்தரம் அழைப்பு..,
அம்மா ஜெயலலிதா மறைந்தும் மறையாமலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழகத்தின் முன்னாள்முதல் அமைச்சர் அம்மா ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவுதினமான டிசம்பர் _5 ம் தேதியில் அம்மாவின் நினைவு நாளை அனுசரிக்கும் வகையில். குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க, சார்பில்.…
அகில இந்திய பத்திரிகையாளர் பணிமனை துவக்கம்..,
கன்னியாகுமரியில் அகில இந்திய அளவிலான 8வது மாநிலங்களுக்கிடைய அறிவுஜீவி பத்திரிகையாளர் பணிமனை இந்த மாதம் 3ஆம் தேதி தொடங்கி 8 நாட்கள் நடைபெறுகிறது. “முயற்சியிலிருந்து வெற்றிக்கு – நேர்மறை சிந்தனையின் மதிப்பு” என்ற தலைப்பை மையமாகக் கொண்டு இந்தப் பயிலரங்கு ஏற்பாடு…
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் கண்டனம்..,
அரசு ரப்பர் கழகத்தை தனியாருக்கு தாரை வார்த்ததை கண்டித்து கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இன்று (04-12-2025) கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரர் தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரே அரசு நிறுவனம் அரசு…
நோய்க்கு எதிரான விழிப்புணர்வு நடைபயணம்..,
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை கால்நடையாக 4,000 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்த உத்தரபிரதேச நொய்டாவைச் சேர்ந்த கௌரவ் (29) என்ற இளைஞர் நேற்று கன்னியாகுமரியை வந்தடைந்தார். கடந்த ஜூன் 26-ம் தேதி ஸ்ரீநகரில் இருந்து அவர் இந்த நடைபயணத்தை தொடங்கினார். 160 நாட்கள்…
மருந்துவாழ்மலையில் மெகா தீப ஒளி ஊர்வலம்..,
திருக்கார்த்திகையை முன்னிட்டு கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் கன்னியாகுமரி அருகேயுள்ள பொற்றையடி மருந்துவாழ்மலை அடிவாரத்தில் 508- க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற மெகா தீப ஒளி ஊர்வலம் புதன்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்றது. மருத்துவாழ்மலை மேலிருந்து பெண்கள் அண்ணாமலையாரை வாழ்த்தி…
குத்துச்சண்டை சங்க செயற்குழு கூட்டம்..,
குத்துச்சண்டை சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு கன்னியாகுமரி மாவட்ட குத்துச்சண்டை சங்க செயற்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு பஞ்சலிங்கபுரம் கே.கே.ஆர். அகாடமி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட குத்துச்சண்டை சங்க செயலாளர் கே.கே.ஹெச்.ராஜ் தலைமை வகித்தார். இதில்,…
சி.பி.எஸ்.இ., பள்ளியின் 11வது பள்ளி ஆண்டு விழா..,
தமிழகத்திலே குமரி மாவட்டத்தில் மக்கள் அதிகம் எழுத்தறிவு பெற்ற மக்கள் என்பது ஒரு தனித்த புகழ். இந்த நிலைக்கு அடிப்படை காரணம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில். பல்வேறு கிறிஸ்தவ மிஷனரிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கல்விக் கூடங்களை உருவாக்கி…
அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நினைவு பரிசு வழங்கிய பிரபா ஜி ராமகிருஷ்ணன்..,
டிசம்பர் மாதம் 2 ம் தேதி இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் டாக்டர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு, குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் சென்னையில் அமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து…
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு..,
கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் தயாரிப்பில் மற்ற கட்சிகளைக் காட்டிலும் முன்னிலை பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி. 2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து ஆரம்பத்திலேயே பிரச்சாரத்தையும் துவக்கியுள்ளது.





