• Fri. Apr 19th, 2024

கன்னியாகுமரி

  • Home
  • விடுதலைசிறுத்தை கட்சியில் இணைந்த மாற்று கட்சியினர், நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வாக்கு சீட்டு முறையை கொண்டு வர கோரிக்கை…

விடுதலைசிறுத்தை கட்சியில் இணைந்த மாற்று கட்சியினர், நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வாக்கு சீட்டு முறையை கொண்டு வர கோரிக்கை…

விடுதலைச் சிறுத்தை கட்சி நாகர்கோவில் மாநகர் மாவட்டம் சார்பாக, செயர் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதிதாக குன்னுவிளை மற்றும் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த பத்துக்கு மேற்பட்ட நபர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி விடுதலை சிறுத்தை கட்சியில் இணைந்தனர். கூட்டத்தில்…

கன்னியாகுமரியில் மூன்று கடல்கள் சங்கமம் பகுதியில் கூட்டு பிரார்த்தனை.., சுவாமி முரளிதரனின் சொற்பொழிவு…

இந்தியாவின் தென் கோடி கன்னியாகுமரியில் கோவில் கொண்டு அருள் பாலிக்கும், கன்னி தெய்வத்தின் பாத சுவட்டில் நமது ஜனவரி 1_தேதி கூட்டு பிரார்தனையின் 18_வது சங்கமம் விவேகானந்தா கேந்திரத்தில் மக்களின் நான்காவது கடலாக கூடியுள்ளோம். கன்னியாகுமரியில் விவேகானந்த கேந்திர வளாகத்தில் இந்த…

குமரி கடற்பாறை திருவள்ளுவர் சிலை தமிழ் அமைப்புகள் சார்பில், மலர் தூவி மரியாதை…

கன்னியாகுமரியில் 2000_ம் புத்தாயிரம் ஆண்டில் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் உலக தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள்,தமிழகத்தை சார்ந்த பல்வேறு தமிழ் அமைப்புகளின் சான்றோர்கள், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், சட்டமன்ற,…

கதாநாயகனின் கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யாதீர்கள். டி.ராஜேந்திரர்

கன்னியாகுமரியில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் அருட் சகோதரி முனைவர். அர்ச்சனா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திரைப்பட தயாரிப்பாளரும், கலப்பை அமைப்பின் தலைவருமான பி.டி.செல்வகுமார், திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்திரர் பங்கேற்று மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 5 கிலோ…

கீரிப்பறையில் மலைவாழ் மக்களுக்கு நிவாரணம். திரைப்பட தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார்

குமரி மாவட்டம் கீரிப்பறையில், கனமழையால் பாதிக்கப்பட்ட மலைவாழ் கிராம மக்கள் 200 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. தினசரி கூலி வேலைக்கும், ரப்பர், தோட்டம், மரம் வெட்டும் தொழிலுக்கு சென்று கொண்டிருக்கிற தொழிலாளர்கள் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருவதால்,…

சைலேந்திர பாபு டிஜிபி (பணிஓய்வு) அவரது சொந்த இல்லத்தை பொது நூலகம் ஆக மாற்றினார்.

குமரி மாவட்டம் இயல்பாகவே எழுத்தறிவு பெற்ற மாவட்டம் என்ற புகழுக்கு உரிய மாவட்டம். தொழிற்சாலையே இல்லாத குமரி மாவட்டத்தில், சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, ஆசிரியர் பணியில் ஆண்களும், பெண்களும் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். தமிழக அரசின் முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவின்…

குமரியும் “வந்தே பாரத்” ரயிலும்..!

சுதந்திர இந்தியாவில், குமரி மாவட்டம் தான் இரயில் இல்லாத மாவட்டம் என்ற நிலையில் இருந்தது. நாகர்கோவில் மக்களவை உறுப்பினராக இருந்த குமரி தந்தை மார்சல் நேசமணி மரணம் அடைய. 1969-ம் ஆண்டு நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காமராஜர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.காமராஜர்…

புனித சவேரியார் பேராலயத்தில் இயேசு பிறப்பின் நள்ளிரவு பிராத்தனை

குமரி மாவட்டத்தில் கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை தேவாலயமான கோட்டார் புனித சவேரியார் தேவாலயத்தில், நள்ளிரவில் இறை இயேசுவின் பிறப்பை குறிக்கும் ‘ கிறிஸ்துமஸ்” திருப்பதியை மறைமாவட்ட ஆயர் முனைவர் நசேரன் சூசை. பாலகன் இயேசுவின் சுருபத்தை குடிலில் வைத்து வணங்கிய…

சுனாமி நினைவு சின்னத்தில் குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், அரசு அதிகாரி அஞ்சலி

இந்தியாவின் தென் எல்லை கன்னியாகுமரியில் உள்ள சுனாமி நினைவு சின்னத்தில் குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், அரசு அதிகாரி அஞ்சலி. ,19-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று! ஆழிப்பேரலையில் உயிர் நீத்த அனைத்து மாக்களுக்கும் விஜய்வசந்த் எம். பி…

குமரி சுசீந்திரம் தாணுமாலையசாமி கோயில் மார்கழி திருவிழா தேரோட்டம்

குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற இந்து கோவில்களில் ஒன்று சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலின் தேரோட்டம் இன்று நடைபெற்றது. குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், அவரது தாயார் செந்தமிழ் செல்வி, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ்குமரி மாவட்டம் அறங்காவலர்கள் குழு…