• Fri. Apr 19th, 2024

ஈரோடு

  • Home
  • புதிய தொழில் நுட்ப மின் துணை நிலையம் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறப்பு

புதிய தொழில் நுட்ப மின் துணை நிலையம் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறப்பு

ஈரோடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 230/110ளீஸ் எரிவாயு இன்சுலேட்டட் சுவிட்ச் கியர் துணை மின் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.ஈரோட்டில் நடைபெற்ற விழாவில் வீட்டு வசதித்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி, மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் மற்றும்…

அட்மா வெளி மாநில கண்டுநர் 5 நாள் பயிற்சி ஈரோடு வட்டார விவசாயிகள் பங்கேற்பு

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு வெளி மாநில கண்டுநர் 5 நாள் பயிற்சி கேரளா மாநிலம் திரிச்சூர் வேளாண் பல்கலைக்கழகம் மண்ணுத்தி வேளாண் அறிவியல் நிலையம், கண்ணாரா வாழை ஆராய்ச்சி நிலையம்,…

ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் இடத்திலேயே சமையல் செய்து வருகின்றனர். இதனால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இதில் 1800-க்கும் மேற்பட்டோர் கடந்த 15 வருடமாக…

பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு
ஆம்புலன்ஸில் அழகான ஆண்குழந்தை

ஈரோடு மாவட்டத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும்போது அழகான ஆண்குழந்தை பிறந்தது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுக்கா கடம்பூர் மாக்காம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மா.ரங்கசாமி இவருடைய மனைவி மைலா 21 வயது நிறைமாத கர்ப்பிணியான அவர், இன்று…

ஈரோடு மாநகராட்சி சாலைகள் மேம்பாட்டுக்கு ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர் தகவல்

ஈரோடு மாநகராட்சியில் உள்ள சாலைகள் மேம்பாட்டிற்கு அரசு ரூபாய் 75 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. விரைவில் சாலைகள் அனைத்தும் புதுப்பிக்கப்படும் என்று வீட்டு செய்தி துறை அமைச்சர் எஸ் முத்துசாமி தெரிவித்துள்ளார்ஈரோடு மாநகராட்சி மண்டலம் இரண்டில் பகுதி சபை கூட்டத்தில்…

தனியார் மயத்தை எதிர்த்து ஈரோடு மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் தர்ணா

ஈரோடு மாநகராட்சியில் துப்புரவு பொது சுகாதாரம் மற்றும் பொறியியல் துறைகளில் பல ஆண்டுகளாக பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்கள் ஈரோடு மாநகராட்சி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு புதிதாக தனியார் நிறுவனங்களைக் கொண்டு துப்புரவு பணிகளில் ஆட்கள் நியமிக்க மாநகராட்சி…

பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அந்தியூர் வந்தார்.ஈரோடு மாவட்டத்தில் தனது ஆய்வு…

ரூ 95,000 கரண்ட்பில்.. கூலித்தொழிலாளிக்கு அதிர்ச்சி

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளிக்கு ரூ95,000 கரண்டபில் வந்ததால் அதிரச்சியடைந்துள்ளார்.ஈரோடு மாவட்டத்தைச்சேர்ந்த ரேவண்ணா என்றகூலித்தொழிலாளி ,பல ஆண்டுகளாக தனது வீட்டுக்கு 40 முதல் 50 யூனிட் வரையே மின்சாரம் பயன்படுத்திவந்துள்ளார். 100 யூனிட் வரை இலவச மின்சாரம் என்பதால் கடந்த சில…

செல்போன் வெடித்து இளைஞர் மரணம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே செல்போன் வெடித்து இளைஞர் பலியானார்.கோபிசெட்டி பாளையம் அருகே செல்போனை சார்ஜ் செய்தபோது செல்போன் வெடித்து இளைஞர் அர்ஜூன் உயரிழந்த சம்பவம் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.சார்ஜ்போட்டுவிட்டு அர்ஜூன் தூங்கிய நிலையில் அதிகாலையில் செல்போன் வெடித்து குடிசை வீடு…

ஈரோட்டில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் மக்கள் அவதி..!

ஈரோட்டில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் முகாமில், பிபிஎல் எனப்படும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள எண்கள் இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக அரசு அறிவித்த சிறப்பு குறை தீர்க்கும் மனு நாள் முகாம் ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில்…