• Sun. May 31st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்

  • Home
  • கஞ்சா விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயி கைது..,

கஞ்சா விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயி கைது..,

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே ஒருத்தட்டு கிராமத்தில் செண்டு மல்லி, ரோஸ் உள்ளிட்ட பூக்களை சாகுபடி செய்து வருபவர் விவசாயி நாகராஜன் (60) இவரது தோட்டத்தில் பயிரிட்டுள்ள பூக்கள் மற்றும் வாழை மரங்களுக்கு மத்தியில் கஞ்சா செடி செடிகளை ஊடுபயிராக விவசாயம்…

முதியவர் மீது கார் மோதியதில் முதியவர் பலி.

ஒட்டன்சத்திரம் அருகே பைபாஸ் சாலையில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதியதில் முதியவர் பலி. நெஞ்சை பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் பைபாஸ் புறவழிச்சாலையில் பொள்ளாச்சியைச் சேர்ந்த நடராஜ் என்கிற…

பெண்கள் உட்பட 3 பேர் கைது, வாகனம் பறிமுதல்..,

திண்டுக்கல் பழனி பைபாஸ் அருகே ராமையன்பட்டி தரைப்பாலத்தின் அருகே கயிற்றால் கட்டப்பட்ட அட்டைப்பெட்டியில் கை, கால்கள் நைலான் கயிறால் கட்டப்பட்ட நிலையில் ரத்த காயங்களுடன் ஆண் சடலம் இருந்தது. தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி…

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி..,

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே உள்ள சின்ன கோம்பைபட்டியை சேர்ந்த முருகன் என்பவர் (37) திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழில்நுட்ப பிரிவில் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் மதுரை மாவட்டம் பொதும்பு பகுதியைச் சேர்ந்த குமார் (55) என்பவருக்கும் நண்பர்…

தவெக வினர் இருவர் மீது வழக்கு பதிவு..,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை,வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நிர்வாகிகள் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அக்கட்சியைச் சேர்ந்த நிலக்கோட்டையைச் சேர்ந்த நிர்வாகிகள் இருவர் திமுக கட்சி கொடியின் நிறமான…

பைக் தீப்பிடித்து ஏரிந்ததால் பரபரப்பு..,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடியைச் சேர்ந்தவர் சாகுல் மகன் நஸ்ருதீன் (வயது 45). இவர் அப்பகுதியில் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். இன்று தனது இரு சக்கர வாகனத்தை அவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். இந்நிலையில் இவர் வீட்டிற்குள்…

மாங்காய்களை அள்ளி சென்ற பொதுமக்கள் !!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையம் முன்பு அதிமுக சார்பில் மா விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மாங்காய்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும், மாங்காய்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பன கோரிக்கையை வலியுறுத்தி முன்னாள் அதிமுக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன்,…

மா விவசாயிக்கு ஆதரவாக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையம் முன்பு திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் மாவ விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதுக்கு முன்னாள் அதிமுக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் நத்தம் விசுவநாதன் ஆகியோரத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

திருஆவினன்குடி கோயிலில் குடமுழுக்கு பணிகள்..,

பழனி மலை அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேக பணிகளை துவக்க இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு கும்பாபிஷேக பணிகள் இன்று துவங்கப்பட்டன. கோயில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள்,…

சச்சிதானந்தம் தலைமையில் நூதன போராட்டம்..,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி ,கணக்கன்பட்டி, கோம்பை பட்டி, ராம பட்டினம் புதூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள பகுதிகளில் கொய்யா, மா, மக்காச்சோளம், நெல் போன்ற விவசாய பொருட்கள் விளைவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஒரு டன்…