• Sat. Jun 13th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்

  • Home
  • சினிமா அரசியல் மக்கள் மத்தியில் எடுபடாது-ஐ.பெரியசாமி..,

சினிமா அரசியல் மக்கள் மத்தியில் எடுபடாது-ஐ.பெரியசாமி..,

விஜய் சினிமா அரசியல் தமிழகத்தில் ஈடுபடாது அமைச்சர் ஐ பெரியசாமி கூறினார்.திண்டுக்கல் மாவட்டம் திமுக சார்பில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் முதல்வர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் ஐ.பெரியசாமி…

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அமைதி பேரணி..,

பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அமைதி பேரணிதிண்டுக்கல் மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் மணிக்கூண்டில் இருந்து அமைதி பேரணியாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட…

பிட்டிங் கார் வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளி கைது..,

திண்டுக்கல் அருகே பிட்டிங் கார் வழக்கு சம்பந்தமாக முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் அஞ்சலி பைபாஸ் அருகே கடந்த நவம்பர் மாதம் கார் விபத்துக்குள்ளானது குறித்து நகர் டிஎஸ்பி.கார்த்திக் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில் காரின் உரிமையாளர் பொள்ளாச்சியை சேர்ந்த…

திண்டுக்கல் அருகே செக் டேம்மால் பொதுமக்கள் பாதிப்பு..,

திண்டுக்கல் அருகே செக் டேம் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் கன்னிவாடி வனச்சரகத்திற்கு கட்டுப்பட்ட பண்ணைப்பட்டி கோம்பை பகுதியில் மலைகளில் இருந்து வரும் நீரோடைகளை மறித்து தனிநபர் இரண்டு மிகப்பெரிய…

திண்டுக்கல் அருகே புழுதி புயல் பொதுமக்கள் பாதிப்பு..,

திண்டுக்கல் அருகே புழுதி புயலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட புழுதியால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் எதுவும் பின்பற்றப்படாததால், தூசி மேகமாக ஊர் முழுவதும் பறந்து வருகிறது.…

தைப்பூச திருவிழா செம்பு முருகன் கோயிலில் பக்தர்கள் வழிபாடு..,

தைப்பூச திருநாளை முன்னிட்டு புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள இராமலிங்கம்பட்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் இன்று தைப்பூசத் திருநாளை…

மன்னர் திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழா..,

மன்னர் திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திண்டுக்கல் அவரது சிலைக்கு அனைத்துக் கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாடு நாயுடு நாயக்கர் உறவின்முறை பாதுகாப்பு இயக்கம் நிறுவனத் தலைவர் சபாஷ் நாயுடு மாநில இளைஞரணி தலைவர் ஜனார்த்தனன்…

பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சாமி தரிசனம் செய்த வானதி சீனிவாசன்..,

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கடந்த 27ம் தேதி கோவையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக பொள்ளாச்சி , உடுமலை வழியாக நடந்து…

பழனியில் முருக பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் மருத்துவ உதவி..,

திண்டுக்கல் மாவட்டம் பழனி தைப்பூச திருவிழா கடந்த 26 ம் தேதி முதல் 10 நாட்களுக்கு நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வு நாளை திருக்கல்யாணமும் , நாளை மறுநாள் தேரோட்டமும் நடைபெறவுள்ள நிலையில் தைப்பூச திருவிழாவிற்காக தமிழகம் முழுவதும் இருந்து பாதயாத்திரையாக முருக…

கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை..,

திண்டுக்கல் அருகில் நடந்த கொலை தொடர்பாக குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லப்பட்டி பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நில தகராறு காரணமாக மணிகண்டன் என்பவரை கொலை செய்த வழக்கில் அவரது உறவினரான…