• Sun. May 10th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • மின்சார வாரியத்திற்கு மின்மாற்றி கொள்முதல் செய்ததில் முறைகேடு..,

மின்சார வாரியத்திற்கு மின்மாற்றி கொள்முதல் செய்ததில் முறைகேடு..,

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின்மாற்றி கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அது தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து விளக்கம் அளிப்பது தனது கடமை என கூறிய அவர், சிபிஐ விசாரணை தொடங்கிய பின்னரே அது…

பெட்ரோல் பங்கை அபகரிக்க முயற்சி தங்கை மீது அண்ணன் புகார்..,

கோவையில் கணவருடன் சேர்த்து கொண்டு அண்ணனின் பெட்ரோல் பங்கை அபகரிக்க முயற்சி செய்த, தங்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி அண்ணன் பரபரப்பு புகார் அளித்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. கோவை சக்தி சாலை கடத்தூர் பிரிவில்…

கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி சாலையில் உருண்டு விபத்து..,

கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் துடியலூர் அருகே அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தடுப்பு சுவரில் மோதி சாலையில் உருண்டு விபத்துக்கு உள்ளான சம்பவம் அரங்கேறி உள்ளது. காண்போர் நெஞ்சை பதறவைக்கும் இந்த விபத்தின் சி.சி.டி.வி…

ஸ்ரீ லட்சுமி நரசிம்ஹ தன்வந்திரி மஹா யாகம்..,

கேரளா மாநிலம் திருச்சூர் இரிஞ்சலாக்குடா பகுதியில் அமைந்துள்ள 1500 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் ஸ்ரீ ருத்ர பீடம் சார்பில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ஹ தன்வந்திரி மஹா யாகம் மே 18-ம் தேதி முதல் 21-ம்…

கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் சென்ற கார்..,

கோவை மாநகரின் மையப்பகுதியாக உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதியில், பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பிரத்யேகப் பாதையில் சொகுசு கார் ஒன்று சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட சிமெண்ட்…

கோவையில் தாயைப் பிரிந்த குட்டியை ஏற்க மறுக்கும் யானை கூட்டங்கள்..,

​ கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அறிய உள்ள சிறுமுகை வனச்சரகத்தில் தாய் யானையிடம் இருந்து பிரிந்து தவித்த குட்டி யானையை மீண்டும் அதன் கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் கடந்த 72 மணி நேரமாக நடத்தி வரும் போராட்டம் தோல்வியில் முடிந்தது. ​கடந்த…

ஊருக்குள் புகுந்த காட்டெருமை மாயம் !!!

கோவையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து மாயமாகிய காட்டு எருமையை வனத்துறையினர் தேடி வருகின்றனர். கோவை வனசரகத்திற்கு உட்பட்ட கெம்பனூர் சுற்றுப் வனப் பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக காட்டெருமை சுற்றி வருகிறது. அவ்வப்போது வனப்பகுதியை ஒட்டி உள்ள பள்ளத்திற்கு…

கோவை மாவட்ட வாணிப கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..,

கோவை மாவட்ட வாணிப கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்ட டாஸ்மாக் ஊழியர்களால் பரபரப்பான சூழல் நிலவியது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் பீளமேடு பகுதியில் உள்ள வாணிப கழக அலுவலகத்தில் போராட்டம் மேற்கொண்டனர்.…

இளையவர்களுக்கான மாநில ஹாக்கி சாம்பியன் போட்டி..,

இளையவர்களுக்கான மாவட்டங்களுக்கு இடையிலான மாநில ஹாக்கி சாம்பியன் சுகுணா கோப்பை 2026 போட்டி வரும் ஏப்ரல் 28-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு ஹாக்கி யூனிட் சுகுணா கோப்பை 2026 போட்டி கோவை ஆர்.எஸ் புரம்…

கார் மீது மர்ம நபர் ஒருவர் கல்வீசி கண்ணாடியை உடைத்துச் சென்ற சம்பவம்..,

கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் மீது மர்ம நபர் ஒருவர் கல்வீசி கண்ணாடியை உடைத்துச் சென்ற சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை, ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்…