• Wed. May 13th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • கோவை புதூர் ஆஸ்ரம் பள்ளியில் முத்தமிழ் மன்றம் துவக்கம்

கோவை புதூர் ஆஸ்ரம் பள்ளியில் முத்தமிழ் மன்றம் துவக்கம்

பள்ளி மாணவர்கள் தமிழின் சிறப்புகளை தெரிந்து கொள்ளும் விதமாக கோவைபுதூர் ஆஸ்ரம் பள்ளியில் முத்தமிழ் மன்றம் துவங்கப்பட்டது. தமிழர் கலை, கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல் முறைகள்,என உட்பட தமிழ் மொழியின் பெருமைகள் குறித்து இளம் மாணவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக கோவைபுதூர்…

கோவை டிரினிட்டி கண் மருத்துவமனையில் காண்டுரா லாசிக் கண் சிகிச்சை கருவி அறிமுகம்

2024 – ஆன்மாவின் ஜன்னல், உடலில் பொன் நகையாக இருப்பவை கண்கள். கண்பார்வையற்ற ஒருவருக்கு உலகமே இருண்டு விடுகிறது. டிரினிட்டி சிறப்பு கண் மருத்துவமனை, கண் மருத்துவ சேவையில் ஒரு தனிப்பட்ட அர்ப்பணிப்பை கொண்ட புகழ் வாய்ந்ததாக திகழ்ந்து வருகிறது. கண்…

தென்மேற்கு பருவமழை : சிறுவாணி அணை நீர்மட்டம் 38.67 அடியாக உயர்வு – அணை இந்த ஆண்டு நிரம்ப வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தகவல்

கேரளா மாநிலம், மன்னார்காடு அருகே அடர்ந்த வனப் பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து கோவை மாநகர் பகுதிக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் படி தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர்…

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ செய்தியாளர் சந்திப்பு…

கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன்.., தி.மு.க வினருக்கு 40 எம்.பிகளை கொடுத்த…

கோவை குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களை பெற்றோர்களுடன் வரவேற்பு

கோவை குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களை பெற்றோர்களுடன் வரவேற்கும் விதமாக ஸ்வாகதம் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை சரவணம்பட்டி பகுதியில் குமரகுரு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.இங்கு ஆண்டு தோரும் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாக ஸ்வாகதம்…

கோவை புதூர் ஆஸ்ரம் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா

கோவை புதூர் ஆஸ்ரம் பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழா காமராஜரின் வேடமணிந்த 122 சிறுவர், சிறுமிகள், மைதானத்தில் காமராஜரின் உருவமாக தத்ரூப அணிவகுப்பு நடத்தினர். காமராஜரின் பிறந்த தினத்தை கல்வியின் பெருமை மற்றும் அவசியம் குறித்து மாணவ,மாணவிகள் தெரிந்து…

மாநில வளர்ச்சிகளுக்குமான பட்ஜெட் ஒன்றிய அரசு தாக்கல் செய்ய வேண்டும்-தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன். குமார்

ஒன்றிய அரசு தாக்கல் செய்ய உள்ள மத்திய பட்ஜெட் எல்லா மாநில வளர்ச்சிகளுக்குமான பட்ஜெட்டாக இந்த முறை ஒன்றிய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன். குமார் கோவையில் தெரிவித்துள்ளார். இந்திய அனைத்து…

PRS வளாகத்தில் மறுசீரமைக்கப்பட்ட மோட்டார் வாகன பிரிவு அலுவலக கட்டிடம்- மாநகர காவல் ஆணையாளர் திறந்து வைப்பு…

கோவை PRS வளாகத்தில் கவாத்து மைதானம் அருகில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மோட்டார் வாகன பிரிவு அலுவலக கட்டிடம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதனை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்து பார்வையிட்டார். அதுமட்டுமின்றி இதன் பின்புறம் காவலர்களுக்கான ஓய்வு…

கோவையில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி..,அதிகமான பெண்கள் சிலம்பம் சுழற்றி அசத்தல்

கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறுவர்,சிறுமிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை நிரூபித்தனர். தேசிய சிலம்பம் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக இரண்டாவது தமிழ்நாடு சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி கோவை எஸ்.என்.எஸ்.கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.சிலம்பம்…

கோவை மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை பகுதியில் தனியார் பேருந்து மோதி, ஒருவர் உயிரிழந்த சம்பவம்

கோவை மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை பகுதியில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதியதில் மளிகை கடைக்கு முட்டை ஏற்றிக்கொண்டு இருந்த நபர் பேருந்தில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு…