கோவையில் மோப்ப நாய் கொண்டு சோதனை…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவையில் மோப்ப நாய் கொண்டு சோதனை வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் புத்தாடைகள் நகைகளை வாங்கி வருகின்றனர். கோவையை பொறுத்தவரை ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், ராஜவீதி, பிரகாசம்,…
கிறிஸ்துமஸ் கேக் கலவை கலக்கும் திருவிழா
கோவை ஹாஷ் 6 ஹோட்டல்ஸில் 1 டன் கிறிஸ்துமஸ்கேக் கலவை கலக்கும் திருவிழா நடைபெற்றது. கோயம்புத்தூர், அக்டோபர் 26, 2024 – கிறிஸ்துமஸ் விழாவிற்கு தயாரிக்கப்படும் கேக்களுக்கான மூலப் பொருள்கள் கலக்கும் திருவிழா கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் சாய்பாபா கோவில் எதிரில்…
வேலு நாச்சியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை
மருது சகோதரர்களின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ராமநாதபுரம் பகுதியில் தமிழ்நாடு நேதாஜி இளைஞர் இயக்கம் சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் புகழேந்தி கலந்து கொண்டு மருது சகோதரர்கள், வேலு நாச்சியார் படத்திற்கு மலர்…
புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் விழா
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும் நேரு நகர் லயன்ஸ் சங்கம் சார்பாக ஆட்டோ ஓட்டுனர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும் நேரு நகர் லயன்ஸ் சங்கம் இணைந்து, தீபாவளி…
“இ.பி.ஜி. சமூக நவீளமைப்பு மாநாடு-2024
ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் “இ.பி.ஜி. சமூக நவீளமைப்பு மாநாடு-2024 நடைபெற்றது. முனைவர் இ.பாலகுருசாமி அவர்களின், இ.பி.ஜி.. அறக்கட்டளை சார்பில், “பெண்களை அதிகாரமூட்டல், சமூகம் வளர்த்தல்” என்ற இ.பி.ஜி.. சமூக நவீனமைப்பு மாநாடு-2024, கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா…
கோவையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு…
இணைய வழி விளையாட்டால் ஏற்படும் ஆபத்து. கோவையில் தமிழ்நாடு இணைய வழி விளையாட்டு ஆணையம் சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடைபெற்றது. தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில், விழிப்புணர்வு முகாம், நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில்…
அரசு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் 100க்கும் மேற்பட்ட…
கோவை அருகே அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்தது
பழனியில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பேருந்து கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழனியில் இருந்து பொள்ளாச்சி வழியாக கோவை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பேருந்தை சுரேஷ்…
வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட இரண்டு கார்கள்
மழை வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட இரண்டு கார்கள். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு… கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு ஏழு மணியளவில் பெய்ய துவங்கிய மழை இடி மின்னலுடன் இரண்டு மணிநேரம் கொட்டி தீர்த்தது..இதனால்…
வாகன படைப்புகளை காட்சிப்படுத்திய மாணவர்கள்…
கோவையில் நடைபெற்ற வாகன தயாரிப்பு போட்டி, படைப்புகளை மாணவர்கள் காட்சிப் படுத்தியிருந்தனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஃபிரட்டர்னிட்டி ஆஃப் மெக்கானிக்கல் அண்ட் ஆட்டோமோட்டிவ் இன்ஜினியர்ஸ் (எஃப்எம்ஏஇ) மற்றும் குமரகுரு கல்வி நிறுவனங்கள் இணைந்து வாகனத் தயாரிப்பு போட்டியின் 10வது பதிப்பை கோவை செட்டிபாளையத்தில்…




