• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா..!

கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா..!

ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பாரம்பரிய உடைகளை அணிந்து பொங்கல் விழா கொண்டாட்டம். கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள (தனியார்) ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இதில்பாரம்பரிய கலைகளில் மாணவர்கள் கிராமிய போட்டிகள்…

கோவையில் சர்வதேச பலூன் திருவிழா தொடக்கம்..!

தமிழக சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழாவை இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் இந்தப் பலூன் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.குறிப்பாக இந்த ஆண்டு சுற்றுலாத்துறை சார்பில்…

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்,கோலாகலமான பொங்கல்விழா..!

கோவையில் மிஷன் சாப்டர் 1 திரைப்பட குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பு..!

கோவையில் மிஷன் சாப்டர் 1 திரைப்பட குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இயக்குனர் ஏ.எல்.விஜய்,நடிகர் அருண் விஜய்,நடிகை எமி ஜாக்சன் ஆகியோர் படம் குறித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.லைகா புரொடக்ஷன்ஸ், ஸ்ரீ ஷீரடி சாய் மூவிஸ், நியூ மார்ச் ஃபாஸ்ட்…

கோவையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி..!

கோவையில் தலைக்கவசத்தை வலியுறுத்தியும் மற்றும் போதையில்லா கோவையை உருவாக்கிடவும் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கைகளில் பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நாட்டு…

காவேரி கூக்குரல் சார்பில் தொண்டாமுத்தூரில் மரப் பயிர் சாகுபடி பயிற்சி..!

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ‘லட்சங்களை கொட்டி தரும் மரப் பயிர் சாகுபடி’ என்ற களப் பயிற்சி கோவை தொண்டாமுத்தூரில் கடந்த ஜன 7ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும்…

பேட்டரியால் இயங்கும் 10 ஆட்டோக்களை, அமைச்சர் முத்துசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்..!

கோவை மாநகராட்சி, பிரதான அலுவலக வளாகத்தில் சமுதாயப் பொறுப்பு நிதியின்கீழ் தனியார் வங்கியின் மூலம் வழங்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கான 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கும் 10 ஆட்டோக்களை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் .சு.முத்துசாமி…

ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து, தென்னக ரயில்வே ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்..!

2023-ம் ஆண்டில் 80 லட்சம் பேர் ஆதியோகியை காண வருகை..!

தமிழ்நாட்டின் ஆன்மீக அடையாளங்களில் ஒன்றாக திகழும் ஆதியோகியை கடந்தாண்டு 80 லட்சம் பேர் நேரில் தரிசனம் செய்துள்ளனர். ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான ஜனவரி 1-ம் தேதி மட்டும் 1 லட்சத்து 26 ஆயிரம் பேர் ஈஷாவிற்கு வருகை தந்துள்ளனர்.கோவையில் அமைந்துள்ள…

கோவையில் அரசு பள்ளி மாணவர்களின் படைப்புகளின் கண்காட்சி..!

இளம் மாணவர் விஞ்ஞானிகள் திட்டத்தில் பயிற்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களின் படைப்புகளின் கண்காட்சி நடைபெற்றது. இதில் புதிய புதிய கண்டுபிடிப்புகளை காட்சிபடுத்தி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் இளம் மாணவர் விஞ்ஞானிகள் திட்டத்தை செயல்படுத்தி மாணவர்களை…