• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா

ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா

கோவை புதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் களை கட்டிய பொங்கல் விழா நடைபெற்றது. காளை மாட்டு வண்டி,ஓலை குடிசை என கிராமமாக மாறிய பள்ளி வளாகம் – கோவை புதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் பண்டிகை விழா, தமிழக…

பிரிமியர் லீக் (சி.பி.எல்.) மூன்றாவது சீசன் கிரிக்கெட் போட்டி

கோவையில் கன்சல்டன்ட்ஸ் பிரிமியர் லீக் எனும் சி.பி.எல்.கிரிக்கெட் போட்டிகள் சரவணம்பட்டி பகுதியில் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு என மூன்று மாநிலங்களை சேர்ந்த கல்வி ஆலோகர்கள் அணி வீரர்கள் பங்கேற்றனர். பள்ளி படிப்பை முடிக்கும் மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கான ஆலோசனைகளை வழங்கும்…

பொங்கல் பண்டிகை சிறப்பு கோ கிளாம் விற்பனை கண்காட்சி

பொங்கல் பண்டிகை சிறப்பு கோ கிளாம் விற்பனை கண்காட்சி கோவை சுகுணா மண்டபத்தில் துவங்கியது. கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் சுகுணா மண்டப அரங்கில் துவங்கியது.பொங்கல் பண்டிகை சிறப்பு விற்பனை கண்காட்சியாக நடைபெறும் இதில் பெண்கள்…

தேசிய சாலை பாதுகாப்பு வாரம் 2025

தேசிய சாலை பாதுகாப்பு வாரம் 2025-ஐ முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நடத்திய மாபெரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி… ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நாட்டு நலப்பணி கிட்ட மாணவர்கள் மருத்துவமனை செவிலியர்களுடன் இணைந்து…

திருமண வைர நகைகள் மற்றும் விற்பனை கண்காட்சி

கோவையில் தனிஷ்க் ஜூவல்லரி சார்பில் 4-நாள் திருமண வைர நகைகள் மற்றும் விற்பனை கண்காட்சி இந்தியாவின் மிகப்பெரிய நகை விற்பனை பிராண்டாக முன்னணி வகிக்கும் தனிஷ்க், தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் இதுவரையில் இல்லாத வகையில் ஒரு பிரத்தியேக திருமண வைர கண்காட்சி மற்றும்…

சுகுணா பிப் பள்ளியில் அடுத்த தலைமுறை அறிவியல் கண்காட்சி

கோவை சுகுணா பிப் பள்ளியில் நடைபெற்ற அடுத்த தலைமுறை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா பிப் பள்ளியில் நடைபெற்ற பிரதர்ஷயான் எனும் அறிவியல் கண்காட்சியில் மாணவ, மாணவிகள் கணிதம், அறிவியல், புவியியல் என பல்வேறு துறை…

அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா

காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவையொட்டி அரங்கநாத பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காரமடை அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதேசி…

நெல்லையில் ஜன’16 முதல் ஆதியோகி ரத யாத்திரை!

மஹாசிவராத்திரியை முன்னிட்டு நெல்லையில் ஜன’16 முதல் ஆதியோகி ரத யாத்திரை நடைபெற இருக்கிறது. சுசீந்திரம் முதல் ஆதியோகி வரை 500 கி.மீ தூரம் பக்தர்கள் பாதயாத்திரை வர உள்ளனர். கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு, தென் கைலாய…

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி…

பெரியார் பேசியதை எல்லாம் இப்போது பேசினால் அது மக்களுக்கு அருவருப்பை தரும், இந்த விஷயத்தில் சீமானுக்கு நான் ஆதராவாக பேசுவேன் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியி திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நடைபெற்ற மூவர் படுகொலை சம்பவத்திற்கு நீதி…

தமிழக ஆம்னி மற்றும் டிராவல்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

பர்மிட் என்றி தமிழக எல்லைக்குள் வந்து சபரிமலை பக்தர்களை ஏற்றிச் சென்ற கேரளா ஆம்னி பேருந்து சிறை பிடிப்பு தமிழக ஆம்னி மற்றும் டிராவல்ஸ் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக, கேரளா எல்லையான வாளையார் செல்லும் வழியில் தமிழக ஆர்.டி.ஓ செக்போஸ்ட்…