ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் திருவிழா..,
கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 30 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு,அம்மனுக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.. கோவை வேலாண்டிபாளையம் ஆனந்தா ஹவுசிங் காலனி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 30 ஆம் ஆண்டு…
கணவனை இழந்து தனியாக வசித்து வந்த மூதாட்டி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் வெற்றி !!!
கோவை கலிங்கநாயக்கன்பாளையம் பகுதியில், கணவரை இழந்த நிலையில் தனியாக வசித்து வரும் ராணி என்ற 70 வயது மூதாட்டி தனது விடா முயற்சியால் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று உள்ளார். வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில்,…
வெள்ளியங்கிரி கோவிலில் பக்தர்கள் பாதுகாப்புக்காக வந்த இரண்டாவது கும்கி யானை சின்னத்தம்பி !!!
கோவை, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், வனத்துறையினர் இரண்டாவது கும்கி யானையை வரவழைத்து உள்ளனர். கோவை, வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்ததை அடுத்து, பக்தர்கள் அச்சத்துடன் மலையேற்றம் மேற்கொண்டு வந்தனர். கடந்த…
‘பெகாசஸ் ஸ்போர்ட்ஸ்’ குதிரையேற்ற அணி அறிமுகம்.,
வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கோவையில் நடைபெறவுள்ள குதிரையேற்ற விளையாட்டு போட்டிகளான ‘போலோ ப்ரிமியர் லீக்’ மற்றும் ‘எக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக்’ நிகழ்வுகளில் பங்கேற்க, கோவையை சேர்ந்த குதிரையேற்ற விளையாட்டு நிறுவனமான ‘பெகாசஸ் ஸ்போர்ட்ஸ்’, இன்று அதன் பிரத்தியேக குதிரையேற்ற…
பாலித்தீன் பையில் மாட்டிக் கொண்ட பாம்பு..,
கோவை மாநகரின் முக்கிய பகுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம், நீதிமன்றம், ரயில் நிலையம் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளது. இங்கு நாள்தோறும் நூற்றுக் கணக்கான பொதுமக்கள், அலுவலர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வந்து…
சூறாவளிக் காற்றுடன் மழை கம்பங்கள் சாய்ந்தது..,
கோவையில் கடந்த இரண்டு நாட்களாக சூறாவளிக் காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில், இன்று காந்திபுரம் வி.கே.கே. மேனன் சாலையில் மரக்கிளைகள் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் சாய்ந்தன. அப்பகுதியில் சூறைக் காற்றுடன் மழை பெய்து கொண்டு இருந்த போது, சாலையின் நடுவே…
மறுமலர்ச்சி தி.மு.க 32வது ஆண்டு துவக்க விழா..,
கோவை மதிமுக மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் 32வது ஆண்டு விழா சித்தாபுதூர் பகுதியில் உள்ள கோவை மாவட்ட கழக அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் கணபதி செல்வராசு தலைமையில் கழகவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுன்ராஜ் அவர்கள்…
கோவை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.,
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பாக கட்டாய கல்வி உரிமை சட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஒற்றைச்சாளர (Single Window Systems) முறையை கொண்டு வர வேண்டும்.…
தீவிரவாத ஒழிப்பில் தமிழக அரசு பாராமுகம், கடும் கண்டனம் – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!!!
தீவிரவாத ஒழிப்பில் தமிழக அரசு பாராமுகம், கடும் கண்டனம். தீவிரவாத ஒழிப்பால் காஷ்மீரில் வெள்ளை ரோஜாக்கள் மலர்கிறது தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார். புதிதாக வருபவர்கள் முதல்வர் கனவில் இருக்கிறார்கள் என முதல்வர் பேசுகிறார். ஏன் உங்கள் மகன் மட்டும்தான் முதல்வராக…
கோவை ரயில் நிலையத்தில் பயணிகளை தீவிர சோதனைக்குப் பின்னர் அனுமதி !!!
ஆபரேஷன் சிந்தூர், இந்தியா – பாகிஸ்தான் போர் – கோவை ரயில் நிலையத்தில் பயணிகளை தீவிர சோதனைக்குப் பின்னர் அனுமதி அளித்து வருகின்றனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக திட்டமிட்டு இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. நேற்று…




