• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • பொதுமக்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பறித்த ஐந்து நபர்கள் கைது..,

பொதுமக்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பறித்த ஐந்து நபர்கள் கைது..,

whatsapp மற்றும் பேஸ்புக்கில் தொடர்பு கொண்டு பிட்காயின் டிரேடிங் ஆன்லைன் டிரேடிங் என்ற முறையில் முதலீடு செய்தால் அதிக தொகை லாபமாக பெறலாம் என்று ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பொதுமக்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பறித்த ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர்.…

பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் கணினியியல் மற்றும் அது சார்ந்த பொறியியல் படிப்புகளுக்கான பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள நூற்றாண்டு கலைவரங்கில் நடைபெற்றது. விழாவில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல், தகவல் தொழில்நுட்பம், உயிரி மருத்துவப் பொறியியல்…

மேம்பாலத்தில் தொங்கிக் கொண்டு இருந்த இளைஞரை பாதுகாப்பாக மீட்ட பொதுமக்கள்..,

கோவை ராமநாதபுரம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் தனது வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு பாலத்தில் மேல் திடீரென தொங்க தொடங்கினார்.சுமார் 100 அடி உயரத்தில் இளைஞர் தொங்கிக்கொண்டு இருப்பதை, பாலத்தின் கீழி இருந்து பார்த்த பொதுமக்கள் பதறினர். பாலத்தின்…

உக்கடம் மேம்பாலத்தில் ஆளில்லாமல் சென்ற பைக்..!

கோவை: உக்கடம் மேம்பாலத்தில் ஏற்பட்ட விபத்தில், சுமார் 500 மீட்டர் வரை ஆளில்லாமல் சென்ற விலை உயர்ந்த பைக் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை உக்கடம்–ஆத்துப்பாலம் மேம்பாலத்தில் விலை உயர்ந்த பைக்கில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார்.…

ஆபாச படம் பார்த்ததாக மிரட்டி வியாபாரிகளிடம் பணம் மோசடி – 2 பேர் கைது !!!

கோவையில் வசிக்கும் வட மாநில வியாபாரிகளின் செல்போன் எண்ணை அறிந்து கொண்டு போலீசில் இருந்து அழைப்பதாக கூறி ஒரு கும்பல் அந்த கும்பல் நீங்கள் ஆன்லைனில் ஆபாச படம் பார்த்து உள்ளீர்கள் உங்களை கைது செய்து சிறையில் அடைத்து புகைப்படத்துடன் நகரம்…

அட்வான்ஸ்டு குரோஹேர் & குளோஸ்கின் கிளினிக்கின் 150-வது கிளை துவக்கம்..,

கோவை சரவணம்பட்டியில் அட்வான்ஸ்டு குரோஹேர் & குளோஸ்கின் கிளினிக்கின் 150-வது கிளை திறக்கப்பட்டது இந்தியாவின் முன்னணி முடி மீளுருவாக்கம் மற்றும் சருமப் பராமரிப்பு சிகிச்சை நிறுவனங்களில் ஒன்றான அட்வான்ஸ்டு குரோ ஹேர் & குளோ ஸ்கின் கிளினிக், கோவை சரவணம்பட்டியில் தனது…

ராயல் கேர் மருத்துவமனை சார்பாக நரம்பியல் தீவிர சிகிச்சை குறித்த மருத்துவ கருத்தரங்கம்..,

கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ராயல் கேர் மருத்துவமனை சார்பில் நரம்பியல் தீவிர சிகிச்சை தொடர்பான மருத்துவ கருத்தரங்கம் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இதில் முன்னதாக மருத்துவர்கள்,மற்றும் செவிலியர்களுக்கான பயிற்சி பட்டறை முகாம் நடைபெற்றது.. தொடர்ந்து இறுதி…

” பா.ஜ.க வில் இருந்து விலகியது குறித்து முதல் முறையாக வாய் திறந்த அண்ணாமலை !!!

கோவையில் இன்று நடந்த மாநாட்டில் பேசிய அண்ணாமலை, பா.ஜ.க வில் இருந்து விலகியது தொடர்பாகவும் பேசி உள்ளார். ஏன் பா.ஜ.க மவில் இருந்து விலகினேன் என்பது குறித்து பேசிய அண்ணாமலை, மக்களுக்கு நல்லது செய்ய வேறு ஒரு வழியை தேர்வு செய்து…

பள்ளி மாணவிகளுக்காக சானிட்டரி நாப்கின் எரிப்பு இயந்திரம் நிறுவிய உலக பிராமணர் நல மன்றம்..,

கோவை கோவில் மேடு மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளின் சுகாதார நலனை மேம்படுத்தும் நோக்கில், உலக பிராமணர் நல மன்றம் சார்பில் சானிட்டரி நாப்கின் எரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டு, வெள்ளிக்கிழமை பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் கீதா…

கரூரில் பணி நியமன ஆணை வழங்கியிருப்பது முதல்வரின் சுயநலத்தை காட்டுகிறது- நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..!

கோவை மாவட்டம் பீளமேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் கோவை மாவட்டத்தில் நடைபெறும் பாஜக விவசாய அணியின் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நான்…