• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சென்னை

  • Home
  • சோப்பு தயாரிக்கும் இலவச பயிற்சி முகாம்..,

சோப்பு தயாரிக்கும் இலவச பயிற்சி முகாம்..,

பெருநகர சென்னை மாநகராட்சி 14-ஆவது மண்டலம் 188 ஆவது வார்டுக்கு உட்பட்ட மயிலை பாலாஜி நகர் பகுதியில் எக்விடாஸ் டெவலப்மெண்ட் இனிஷியோ டிவ். மற்றும் ரோட்டரி கிளப் ஆப் அம்பத்தூர். சார்பாக அன்னையர் தினத்தை முன்னிட்டு பெண்கள் முன்னேற்றத்திற்காக இந்த நிறுவனத்தின்…

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உதவி உபகரணங்கள்

ஃபின்சி லாஜிஸ்டிக் நிறுவனம் சார்பில், 80 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.50 மதிப்பீட்டிலான இலவச உதவி உபகரணங்கள் நேற்று வழங்கப்பட்டது.மாற்றுத் திறனாளிகளுக்கு மடக்கும் சக்கர நாற்காலிகள் (வீல் சேர்), குழந்தைகளுக்கான நடைபயிற்சி கருவிகள், வாக்கர்ஸ், டயாபர்ஸ், ஊன்றுகோல் உள்ளிட்டவற்றை ஃபின்சி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை…

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள் கூறிய ரஜினிகாந்த்..,

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நடிகர் ரஜினியின் அடுத்த படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பாகிஸ்தான்…

சோப்பு தயாரிக்கும் இலவச பயிற்சி முகாம்..,

பெருநகர சென்னை மாநகராட்சி 14-ஆவது மண்டலம் 188 ஆவது வார்டுக்கு உட்பட்ட மயிலை பாலாஜி நகர் பகுதியில் எக்விடாஸ் டெவலப்மெண்ட் இனிஷியோ டிவ் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் அம்பத்தூர் சார்பாக அன்னையர் தினத்தை முன்னிட்டு பெண்கள் முன்னேற்றத்திற்காக இந்த நிறுவனத்தின்…

எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்..,

சென்னை துரைப்பாக்கம்194 வது வார்டில் முன்னாள் முதல்வரும். எதிர்க்கட்சித் தலைவரும் எடப்பாடி கே பழனிச்சாமி 72 வது பிறந்த நாளை முன்னிட்டு, மாமன்ற உறுப்பினர் டி.சி கோவிந்தசாமி, டி.சி.கர்ணா தலைமையில் துரைப்பாக்கம் அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகமும், 2026 இல் தேர்தலுக்கான…

திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்..,

சென்னை வேங்கை வாசல் ஊராட்சி மன்றத்தில். சென்னை தெற்கு மாவட்டம் புனித தோமையார் மலை தெற்கு ஒன்றிய திமுக சார்பில்,நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தை. வேங்கைவாசல் ஊராட்சி மன்ற தலைவர் வி ஜெயச்சந்திரன் தலைமையில், சோழிங்கநல்லூர் சட்டமன்றத்…

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம்..,

பகல்காமில் கடந்த 22 ஆம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் 26 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர்.…

சென்னை உள்ளகரம் 185ஆவது வார்டில் மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி…

சென்னை உள்ளகரம் 185 ஆவது வார்டில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக, மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை 185ஆவது மாமன்ற உறுப்பினர் சர்மிளா தேவி திவாகர், வட்டச் செயலாளர் திவாகர் கலந்து கொண்டு இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாநகராட்சி…

சென்னை பெருங்குடியில் திமுக சார்பில், நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்…

சென்னை பெருங்குடியில் திமுக சார்பில் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தை மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சரஸ்வதி அண்ணாமலை தலைமையில் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தை வெகு சிறப்பாக நடத்தினார். இந்த பொதுக்கூட்டத்தை மண்டலம் 14…

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 4 மீனவர்கள்..,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நான்கு பேர் கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்பொழுது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி…