• Mon. Sep 14th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சென்னை

  • Home
  • எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில்.., பி.டெக், எம்.டெக் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில்.., பி.டெக், எம்.டெக் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

சென்னையை அடுத்துள்ள கட்டாங்கொளத்தூர் எஸ் ஆர் எம் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்கான பி டெக் மற்றும் எம் டெக்ஸ் சேர்க்கைக்காக நடைபெற உள்ள நுழைவுத் தேர்வில் பங்கேற்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள…

மது போதையில் கோவில் முன்பு பெட்ரோல் குண்டு வீசியவர் கைது..!

சென்னை பாரிமுனை அருகே உள்ள ஸ்ரீ வீரபத்திர சாமி கோவிலில் மதுபோதையில் வந்த நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னையை சேர்ந்த முந்திரி வியாபாரி முரளி கிருஷ்ணன். இவரது முந்திரி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால்…

சனாதன சர்ச்சை – அமைச்சர் உதயநிதிக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்..!

எதிரிகள், துரோகிகளுக்கு அதிமுக கதவு மூடப்பட்டுள்ளது..! சட்டமன்ற  எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி..,

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மதுரையில் சாலையோரங்களில் வசிக்கக்கூடிய மக்களுக்காக மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் வைத்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் போர்வை வழங்கினார், இந்த நிகழ்ச்சியில் அட்சய பாத்திர நிறுவனர் நெல்லை பாலு, மாநில அம்மா பேரவை…

விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டம்..,தீயணைப்பு துறை சார்பில் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு..!

விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீயணைப்புத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில் சென்னை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான சுமார் 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள்,கோயம்பேடு அங்காடிகளுக்கு…

மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி…

சென்னை அடையாறில் அமைந்துள்ள இளைஞர் விடுதி அரங்கில் உலக பாரம்பரிய ஷோடோகன் கராத்தே கூட்டமைப்பின் சார்பாக சென்னை மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. வயது மற்றும் தகுதி அடிப்படையின் பிரிவில் நடைபெற்ற இப் போட்டிக்கு சுமார் ஆயிரக்கணக்கான மாணவ,…

சென்னையில் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூபாய் ஒரு கோடி பணம் பறிமுதல்..!

சென்னை ஆற்காடு சாலையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கே.கே.நகர் ஆற்காடு சாலையில் கார் ஒன்று வேகமாக வந்தது. இதைக்கண்ட காவல்துறையினர் அதை மடக்கி ஆய்வு செய்தனர்.…

ஜாய் பல்கலைகழகத்தில் நீதிமன்றம் மாதிரி அரங்கத்தை திறந்து வைத்த நீதியரசர் – எல்.சி. விக்டோரியா கவுரி…

வடக்கன் குளத்தில் ஒரே ஆண்டை கடந்துள்ள ஜாய் பல்கலைகழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட நீதிமன்ற மாதிரி அரங்கத்தை, குமரி மாவட்டத்தை சேர்ந்த சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் திருமதி.எல்.சி விக்டோரியா கவுரி அவர்கள் திறந்து வைத்ததுடன், ஜாய் பல்கலைக்கழகம் மாணவர்கள் மத்தியில் சட்ட…

கொடிக்கம்பம் தொடர்பான வழக்கில்.., பா.ஜ.க. நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி..!

கொடிக்கம்பம் தொடர்பான வழக்கில், பா.ஜ.க. நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கொடிக்கம்பம் விவகாரத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியது தொடர்பான வழக்கில்…

அரசுப் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்த மாணவர்களை திட்டி வீடியோ வெளியிட்ட ஆசிரியை கைது..!

https://x.com/AalenOff/status/1720417380206080366?s=20