• Thu. May 2nd, 2024

சென்னை

  • Home
  • 15வது ஊதிய ஒப்பந்தம் : தமிழக அரசு குழு அமைப்பு

15வது ஊதிய ஒப்பந்தம் : தமிழக அரசு குழு அமைப்பு

போக்குவரத்து தொழிலாளர்களின் 15வது ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.ஊதிய உயர்வு, அகவிலைப்படி நிலுவை,கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றக் கோரி சி.ஐ.டி.யு. ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா…

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சூரிய சக்தியால் இயங்கும்உதவி ஆய்வு மையத்தை திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தனியார் வங்கி மென்பொருள் நிறுவனமான “டெமினோஸ்” ன் சமூக சேவையின் ஒரு பகுதியாக சென்னை சேப்பாக்த்தில் அமைந்துள்ள பிரசிடன்சி கல்லூரியில் செவித்திறன் மற்றும் பார்வை திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் பயன் பெறும் வகையில் 20 கிலோ வாட் சூர்ய…

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது : உயர்நீதிமன்றம்

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையத்தைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றமும் இவ்வவாறு கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிமுகவின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்ததை அடுத்து, நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை விதிக்க…

காமிக்ஸ் வடிவில் அப்போலோ மருத்துவமனையின் வரலாறு புத்தகமாக வெளியீடு

அப்போலோ நிறுவனரான பிரதாப் சி. ரெட்டியின் பிறந்தநாளன்று, ‘அப்போலோவின் கதை’ எனும் பெயரில் புத்தகம் வெளியிடப்பட்டது. இந்திய மருத்துவத்துறையில் ஆற்றிய சேவைக்காக பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றவரும், உலகம் முழுவதும் கிளைகளை நிறுவி, மில்லியன்…

சென்னையில் கபால அடித்தள அறுவை சிகிச்சை மாநாடு

சென்னையில் நேற்று ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கபால அடித்தள அறுவை சிகிச்சை மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் காது, மூக்கு வழியாக மூளைக்கு கீழ் இருக்கும் கட்டிகளை அகற்றுவது குறித்து, நிபுணர்கள் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.மருத்துவமனை டீன் பாலாஜி தலைமையில் நடைபெற்ற…

பூண்டு விலை கிடுகிடு உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி

கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவு காரணமாக ஒரு கிலோ பூண்டின் விலை 500 ரூபாய் வரை விற்கப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சமையலறையில் காய்கறிகளுக்கு அடுத்தபடியாக இடம் பிடிப்பது பூண்டுதான். இந்நிலையில், இந்த பூண்டின் விலை உயர்வால் பொதுமக்கள் தங்கள் தேவையைக் குறைத்து…

எழும்பூர் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தும் பகுதி இடமாற்றம்

சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில், மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று முதல் வாகனங்கள் நிறுத்தும் பகுதி இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை எழும்பூர் ரயில் நிலையம் பல்வேறு நவீன வசதிகளுடன் மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, ரூ.734 கோடி செலவிடப்படுகிறது.…

தென்கைலாய பக்தி பேரவை சார்பில் ஆதியோகி ரத யாத்திரை!

தமிழகம் மற்றும் புதுவையில் வலம் வருகிறது. தென்கைலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஆதியோகி ரத யாத்திரை சுமார் 35,000 கி.மீ தூரம் பயணிக்க உள்ளது. இந்த ரதம் 60 நாட்களில் ஆயிரக்கணக்கான கிராமங்களில்…

சென்னையில் மார்ச் 2ந் தேதி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாடு, மதுரையில் மாநில செயலாளர் பாஸ்கரன் பேட்டி..,

சென்னையில் வருகிற மார்ச் 2 ம் தேதி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாடு நடைபெற உள்ளது. இது குறித்து மதுரையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாஸ்கரன் அளித்த பேட்டியில் கூறியதாவது.. இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட்…

நடிகர் விஜய் துவங்கியுள்ள கட்சிக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்துக்கள் தெரிவிப்பு…

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக டெல்லி செல்கிறார். இதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இந்த மாதம்…