சென்னை உணவுத்திருவிழாவில் வகை வகையான உணவுகள்.. என்னென்ன..?
உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பாக சென்னை தீவு திடலில் உணவு திருவிழா தொடங்கியுள்ளது. மூன்று நாட்களில் நடைபெறும் இந்த விழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.…
3 மடங்கு பேருந்து கட்டணம் உயர்வு …மக்கள் அதிர்ச்சி
தொடர் விடுமுறை காரணமாக சென்னையிலிருந்து மக்கள் வெளியூர் செல்லும் நிலையில் தனியார் பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம் வசூலிக்கபடுவதாக அதிர்ச்சி தகவல்சுதந்திரதினம் வரும் திங்கட்கிழமை வருவதால் சனி,ஞாயிறு ,திங்கள் என மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் தங்கி…
சென்னை தீவுத்திடலில் மாபெரும் உணவுத் திருவிழா …!!
சென்னை தீவுத்திடலில் இன்று முதல் உணவுத் திருவிழா. இதையடுத்து பொதுமக்கள் ஆர்வத்தில் திளைத்துள்ளனர் . ஆகஸ்ட் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்கள் இந்த உணவுத் திருவிழா நடைபெறும் என்றும் இதில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150…
சுதந்திரதினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 -ந்தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
சுதந்திரதினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 டாஸ்மாக்கடைகளுக்கு விடுமுறை சென்னை கலெக்டர் அறிவிப்புசென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- வருகின்ற 15-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று சுதந்திர தினத்தினை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக்…
புதிய விமான நிலையம் … மற்றொரு மைல்கல் – முதல்வர் பெருமிதம்
சென்னையில் அமைய உள்ள புதிய விமான நிலையம் மற்றொரு மைல்கல் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.பரந்தூர் புதிய விமானநிலையம் தமிழ்நாட்டை 1ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் குறிக்கோளில் மற்றொரு மைல்கல் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து நிகழ்ச்சி…
சென்னையில் 2வது விமானநிலையம் எங்கே தெரியுமா?
சென்னையில் 2 வது விமானநிலையம் அமைப்பதற்கான பல்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டது . தற்போது அந்த இடம் குறித்து மாநிலங்களவையில் அறிவிப்பு வெளியாகி உள்ளதுசென்னை பரந்தூர் பகுதியில் 2 வது விமானநிலையம் அமைய உள்ளதாக மாநிலங்களவையில் விமான போக்குவரத்துதுறை இணை அமைச்சர்…
ஏ.சி. வெடித்து தூங்கிக் கொண்டிருந்தவர் பலி
சென்னையில் ஏசி வெடித்து தூங்கி கொண்டிருந்தவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை திருவிக நகரில் உள்ள குமரன் நகர் காலனியை சேர்ந்தவர் பிரபாகர். இவரது மகன் ஷியாம் வீட்டில் உள்ள ஒரு அறையில் உறங்கிக் கொண்டிந்தார். அங்கிருந்த ஏ.சி.இயங்கியதால் அந்த அறை…
செஸ் ஒலிம்பியாட் போட்டி.. பிரதமர் வருகை.. 5 அடுக்கு பாதுகாப்பு தீவிரம்…
சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க…
சென்னை ஃபோர்டு தொழிற்சாலையின் கடைசி கார்… விடைகொடுத்த ஊழியர்கள்…
நஷ்டம் காரணமாக சென்னையில் உள்ள ஃபோர்டு கார் தொழிற்சாலை மூடப்பட உள்ள நிலையில் அந்த தொழிற்சாலையை மீண்டும் இயக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் எதுவும் பலனளிக்கவில்லை. இதனால் தொழிற்சாலை மூடப்படுவதால் நேரடியாக 4,100 தொழிலாளர்கள் மற்றும் மறைமுகமாக 25,000 தொழிலாளர்கள்…
திமிங்கில விமானம் சென்னையில் தரையிறங்கிய வைரல் வீடியோ
உலகின் மிகபிரமாண்டமான சரக்குவிமான ஏர்பஸ் பெலுகா முதன்முறையாக சென்னையில் தரையிரங்கியது.இந்த விமானம் மிகபிரமாண்டமான திமிங்கலத்தைபோல இருப்பதால் இதனை திமிங்கல விமானம் என அழைக்கின்றனர்.இந்த மிகப்பெரிய சரக்கு விமானமான திமிங்கலம் வடிவிலான, “ஏா்பஸ் பெலுகா” முதல் முறையாக சென்னை விமான நிலையத்திற்கு வந்தது.…