• Thu. Mar 28th, 2024

சென்னை

  • Home
  • சென்னையில் அதிரடி காட்டிய விஜய் மக்கள் இயக்கம்..!

சென்னையில் அதிரடி காட்டிய விஜய் மக்கள் இயக்கம்..!

சென்னையின் 25 இடங்களில் இன்று காலை 8 மணி முதல் விஜய்மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக சென்னையில் குடியிருப்பு…

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு..,லையன்ஸ் கிளப் ஆப் சென்னை சங்கமம் சார்பாக 24 வகை மளிகை தொகுப்பு..!

சென்னை கே.கே.நகரில் அமைந்துள்ள சிவன்பார்க்கில் மிக்ஜாம்புயலால் பாதிப்படைந்த பகுதியான எம்.ஜீ.ஆர் நகர் சூளைபள்ளம் பகுதியில் வசிக்கும் சுமார் 150 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கான 24 தொகுப்பு அடங்கிய மளிகைப் பொருட்களை லையன்ஸ்கிளப் ஆப் சென்னை சங்கமம் சார்பாக வழங்கப்பட்டது.டாக்டர் ஜாகீர்உசேன் தலைமையில்…

அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின்கட்டணம் செலுத்தலாம்..!

சென்னையில் எண்ணெய் கழிவு : சிபிசிஎல் நிறுவனமே காரணம்..!

சென்னையில் எண்ணெய் கழிவு கலந்ததற்கு சிபிசிஎல் நிறுவனமே காரணம் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் விடுத்துள் அறிக்கையில்..,சென்னை எண்ணூரில் எண்ணெய் கழிவு தேங்கியதற்கு சிபிசிஎல் நிறுவனமே காரணம் என்றும், சிபிசிஎல் வளாகத்தில் போதுமான மழை…

வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று வருகை..!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வ செய்ய மத்திய குழு இன்று வருகை தருகிறது.வங்கக்கடலில் உருவான ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நன்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் இந்த 4 மாவட்டங்களும் கடும் பாதிப்பை…

4 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு..!

கனமழை காரணமாக தொடர் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், இன்று டிசம்பர் 11ம் தேதி முதல் வழக்கம் போல் மழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. முன்னதாக முழு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அனைத்து பள்ளிகளிலும் எடுக்கப்பட்டுள்ளது.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்…

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கிய பரவை சேர்மன்..,

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக அங்குள்ள மக்கள் தாங்கள் குடியிருந்த பகுதிகளில் இருந்து வெளியேறி திருமண மண்டபம் மற்றும் தனியா அமைப்புகள் ஏற்படுத்தி கொடுத்த பகுதிகளிலும் தங்கி இருந்தனர்.…

சென்னை வெள்ள நிவாரணப் பணி; மருத்துவக் குழுவுடன் களமிறங்கிய ஈஷா!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பொழிந்த அதிகனமழை காரணமாக நகரத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. இவ்வாறு வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை ஈஷா மருத்துவக் குழு வழங்கி வருகிறது. இதற்காக…

கனமழை எதிரொலியால் நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..!

இன்று பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களும் வெள்ள பாதிப்பால் அவதி அடைந்து வருகின்றனர்.…

மகளிர் விடுதிக்குள் புகுந்து தங்கச்செயினை பறித்த ரேபிடோ டிரைவர்..!

சென்னை திருவான்மியூரில் உள்ள மகளிர் விடுதிக்குள், ரேபிடோ டிரைவர் புகுந்து தங்கச்செயினைப் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னையில் திருவான்மியூரில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான பெண்கள் தங்கி படித்தும், பணிபுரிந்தும் வருகின்றனர்.…