• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

delhi

  • Home
  • கடற்படை அதிகாரி வினய் நர்வலுக்கு நாடு அஞ்சலி

கடற்படை அதிகாரி வினய் நர்வலுக்கு நாடு அஞ்சலி

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வலுக்கு நாடு அஞ்சலி செலுத்தியது. புது தில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வலுக்கு நாடு அஞ்சலி செலுத்தியது. அவரது மனைவி ஹிமான்ஷி கண்ணீருடன் விடை கொடுத்தார். உயர்மட்ட…

காஷ்மீர் தாக்குதல் குறித்து சத்குரு பதிவு:

பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என காஷ்மீர் தாக்குதல் குறித்து சத்குரு பதிவிட்டுள்ளார். ”காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்புப் படைகள், அவர்களின் கடமைகளைச் செய்ய அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்” என சத்குரு…

பஹல்காம் தாக்குதல்: தேடப்படும் மூன்று பயங்கரவாதிகளின் படங்களை வெளியிட்டது பாதுகாப்பு படை

புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளுக்கான தேடுதல் வேட்டை தொடரும் நிலையில், தாக்குதல் நடத்திய மூன்று பேரின் உருவப்படங்களை பாதுகாப்பு ஏஜென்சிகள் வெளியிட்டுள்ளன. தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் அமைப்பைச் சேர்ந்த ஆசிஃப் ஃபௌஜி, சுலேமான் ஷா, அபு தல்ஹா ஆகியோரின் படங்களே…

உச்ச நீதிமன்றத்தை விமர்சித்த பாஜக எம்.பி நிஷிகாந்த்துபே..,

புது தில்லி: உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே பேசியுள்ளார். அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் அவர் உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து, உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்றினால், நாடாளுமன்றத்தை மூடிவிடுவது நல்லது என்று பதிவு செய்துள்ளார். பின்னர்,…

ஒன்றிய அரசின் செயலுக்கு விஜய் வசந்த் கண்டனம்…

நாடாளுமன்றத்தில் நகை கடன் அணுகுமுறையில் ஒன்றிய அரசின் செயலுக்கு விஜய் வசந்த் கண்டனம் வெளிப்படுத்தி உள்ளார். வங்கிகளில் நகை கடன் பெற்றுள்ளவர்கள் நகையை திருப்ப வேண்டிய உரிய நாளில் நகையை திருப்ப முடியாவிட்டால். நகையை திருப்பாமுடியாவிட்டால். நகையை திருப்பாமலே புதிய மனு…

அமித்ஷாவை சந்திக்க அவசரமாக சென்ற அண்ணாமலை…

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றார். செய்தியாளர்களை டெல்லியில் சந்திப்பதாக கூறி,புறப்பட்டு சென்றார். ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர்…

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி- இபிஎஸ், அமித்ஷா சந்திப்பின் பின்னணி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று திடீரென சந்தித்து பேசியுள்ளார். வரும் சட்டப்பேரவை தேர்தலில்அதிமுக, பாஜக கூட்டணி குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேகு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும்…

டெல்லி சட்டப்பேரவை வளாகத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் போராட்டம்!

பெண்களுக்கான 2500 உதவித்தொகை எங்கே? டெல்லி சட்டப்பேரவை வளாகத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர். டெல்லி சட்டப்பேரவையின் 5 நாள் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலின் போது பெண்களுக்கு மாதம்தோறும் 2500 உதவித்…

பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தொகுதி மறுவரையறை தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொகுதி மறுவரையறை தொடர்பாக, தமிழகத்திலிருந்து நாடாளுமன்றத்தில் பிரநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பிக்களை அழைத்துச் சென்று பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இது குறித்து…

நாடாளுமன்றத்தை நடத்த ஆளும் கட்சியினருக்கு விருப்பமில்லை -காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில், இந்திய அரசியல் சாசனத்தை திருத்துவோம் என கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவகுமார் தெரிவித்திருப்பதாக குற்றம் சாட்டி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆளும் கட்சியினர் ஆட்சேபம் தெரிவித்து, அமளியில் ஈடுபட்ட நிலையில் பதிலுக்கு…