முகவரி கேட்பது போல் நகை பறித்து சென்ற நபர் கைது..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சி பச்சையாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த மாரிக்காளை என்பவரது மனைவி மாரியம்மாள் (வயது 48 ) பட்டாசு ஆலைக்கு வேலைக்கு செல்வதற்காக சத்யா நகர் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆள்…
உணவு கட்டுப்பாடு துறைஅதிகாரிகள் நேரில் ஆய்வு.
கன்னியாகுமரி: தேங்காய் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமம் காலாவதியாகியதால், பொட்டலமிடும் விதிமுறைகள் பின்பற்றப்படாத, லேபிள் ஒட்டப்படாத நிலையில் இருக்கும் 507 லிட்டர் தேங்காய் எண்ணெய்-ஐ பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள். தேங்காய் எண்ணெய்யில் இருந்து உணவு மாதிரி எடுத்து…
நாட்டு வெடிகுண்டு தயாரித்த முதியவர் மீது வழக்கு..,
தேனி மாவட்டம் கம்பம் ஜல்லிக்கட்டு தெருவைச் சேர்ந்தவர் குருநாதன் (வயது 67) இவரது மனைவி மயில்தாய் இவர்களுக்கு ஈஸ்வரன், ,அஜித் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் சின்னமனூர் அருகேயுள்ள ஒத்தப்பட்டி கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் ரித்திஸ் (வயது…
கஞ்சா விற்பனை செய்த சிறுவன் உட்பட 9 பேர் கைது!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நத்தம் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது நத்தம், செந்துறை ரோடு செட்டியார்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த…
மண் குவாரியில் பிஆர்.பாண்டியன் கோரிக்கை..,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாபராமபுரம் ஊராட்சியில் சின்னேரியில் 50 ஏக்கர் பரப்பளவில் நான்குவழி சாலை விரிவாக்க பணிகளுக்காக சவுடு மண் எடுக்கப்படுகிறது. நீர்வளம் பாதிக்கப்படுவதால் அப்பகுதி மக்கள் மண் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை…
நகராட்சி குப்பை கிடங்கு அருகே இளைஞர் கொலை!!
பழனி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு பெரியப்பா நகரில் உள்ளது. இந்த குப்பை கிடங்குக்கு அருகில் பழனி குபேரபட்டினத்தை சார்ந்த நவினிதன்( 25) கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இளைஞர் இறந்து கிடப்பது குறித்து பொதுமக்கள் பழனி நகர…
பேருந்தை இடித்து தள்ளி கொலை செய்ய முயற்சி..,
புதிய விரிவான மினி பேருந்து சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். புதிய திட்டத்தின் கீழ், மினி பேருந்துகள் அதிகபட்சமாக 25 கி.மீ. தூரம் வரை இயக்க அனுமதிக்கப்படும் என்று அதிகாரப் பூர்வ வெளியீடு தெரிவித்து உள்ளது. சேவை இல்லாத பகுதிகளுக்கு சேவை…
நத்தத்தில் அரிவாளுடன் சுத்திய மர்ம நபர்..,
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேருந்து நிலையத்தில் மாலை நேரத்தில் பள்ளி மாணவர்கள் பேருந்துக்காக காத்திருந்தபோது, மர்ம நபர் ஒருவர் அரிவாளுடன் சுற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திகிலூட்டும் நிகழ்வு வீடியோவாக பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மாணவர்கள்…
60 லட்சம்ரூ கடன், 4 வங்கிகளில் இருந்து மோசடி..,
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்த ஹபிபுன் நிஷா, தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். குடும்ப நண்பரான யாசர் அராபத், “பெண்கள் மாத சம்பளத்தில் மட்டும் முடங்கி விடக் கூடாது, தொழில் தொடங்க வேண்டும்” என கூறி நிஷாவை ஊக்குவித்ததாக…
2 1/2 கிலோ வெள்ளி மற்றும் 1 1/2லட்சம் போலீசார் பறிமுதல்..,
கோவை க.க.சாவடி காவல் நிலைய போலீசார் சேலம் கொச்சி தேசிய நெடுஞ்சாலை வாளையார் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவையில் இருந்து கேரளா நோக்கி சென்ற இருசக்கர வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை இட்டதில் அதில் வந்த நபர்…