சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 4பேர் மீது வழக்கு.,
தீபாவளிக்கு இன்னும் 55 நாட்களே இருப்பதால் பட்டாசு உற்பத்தி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வீடுகளிலும் காட்டுப்பகுதியில் தகர செட்டு அமைத்து பட்டாசு தயாரிக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சாத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன் உத்தரவின் பேரில் போலீசார்…
“எஸ். பி.” தலைமையில் 410 போலீசார் அதிரடி !!!
கோவை மாவட்டத்தில் கடந்த சுதந்திர தினத்தை ஒட்டி போலீசார் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போது, செட்டிபாளையம் பகுதியில் பயங்கர ஆயுதங்கள் மற்றும் கஞ்சா பொருட்களுடன் 3 வாலிபர்கள் பிடிபட்டனர். மதுரையைச் சேர்ந்த அவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா புழக்கத்தில்…
பழனி அருகே அரிவாளால் வெட்டியதில் படுகாயம்..,
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரப்பட்டி மண்டு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஓட்டுநர் கணேசன் வயது 47 , இவர் இன்று காலை மண்டு காளியம்மன் கோவில் முன்பு உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த காவலபட்டி முள்ளி…
மனைவி தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக புகார்..,
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ஓடைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் இவருக்கும் கம்பம் பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணிற்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக…
பாலியல் தொழில் நடத்தி வந்த பாஜக பிரமுகர் கைது..,
கரூர் தாந்தோன்றிமலை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடத்தி வந்த பாஜக பிரமுகரை போலீசார் கையும் களவுமாக பிடித்து நீதிமன்ற உத்தரவின் பேரில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். விபச்சாரம் நடத்த உதவிய பெண்ணையும் கைது…
ஆட்டோ ஓட்டுநர் கொலை..,
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தெப்பம்பட்டி பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் தங்கமலை (43).ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி தொழில் செய்து வந்த…
கோவிலுக்குள் மது பாட்டிலுடன் வந்த இளைஞர் கைது..,
மதுரையில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றி கழக மாநாடு இதில் கலந்து கொள்ள தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் வந்திருந்தனர். இந்த நிலையில் கோவை ஆர் எஸ் புறத்தை சேர்ந்த ஸ்ரீதர் வயது 28 இவரும் அவரது நண்பரும்…
உணவு விடுதியை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல்..,
மதுரை நாகமலை புதுக்கோட்டை பில்லர் சாலை அருகே கடந்த 5 ஆண்டுகளாக நர்மதா(40) என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் நேற்று முன் தினம் திடீரென கடைக்குள் புகுந்த இரண்டு நபர்கள் நர்மதா உள்ளிட்டோரை ஆபாச வார்த்தையில் திட்டியுள்ளனர். இதை தட்டிகேட்ட…
கேன் மூலம் பெட்ரோல் திருடும் இளைஞர்கள்!!
தேனி அருகே பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோயில் தெருவில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் சந்தேகத்திற்கிடமான இரண்டு இளைஞர்கள் சுற்றி திரிந்துள்ளனர். அப்போது அந்த தெருக்களில் உள்ள வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றில் இருந்து பாட்டில்…
முகவரி கேட்பது போல் நகை பறித்து சென்ற நபர் கைது..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சி பச்சையாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த மாரிக்காளை என்பவரது மனைவி மாரியம்மாள் (வயது 48 ) பட்டாசு ஆலைக்கு வேலைக்கு செல்வதற்காக சத்யா நகர் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆள்…