• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

குற்றம்

  • Home
  • கொடூரமாக தாக்கி பாலியல் பலாத்காரம்..,

கொடூரமாக தாக்கி பாலியல் பலாத்காரம்..,

காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேடு பகுதியைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவரது மகன் முத்து என்கிற முத்துக்குமார் (வயது 28). இவர் கடந்த 18.07.2024 அன்று இரவு நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே இரவு நேரத்தில் பெண் ஒருவரை வீட்டருகே கொடூரமாக தாக்கி…

தலைமை காவலர் இரண்டு பேர் பணி இடை நீக்கம்..,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே காட்டுக்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பத்துக்கும் மேற்பட்ட வரை காவல்துறையினர் விசாரணை செய்தனர். அதில் அந்த மாணவியின் சித்தப்பா மற்றும் தாய் பள்ளி மாணவியின் ஆண் நண்பர் ஆகிய…

ஆள் கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது..,

கரூரில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள இருடியம் இருப்பதாக கூறி ஏமாற்றிய கும்பலை சார்ந்த 6 பேர் கைது – 15 லட்ச ரூபாய் பணம் கேட்டு ஆள் கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் –…

நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த கைதிகள்..,

மதுரை மாநகர் கீரைத்துறை காவல்துறையினருக்கு வில்லாபுரம் கிழக்கு தெரு முனியான்டி கோவில் அருகில் உள்ள கருவேலங்காட்டுக்குள் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதியன்று ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற கீரைத்துறை காவல்துறையினர் அங்கு மரத்திற்கு…

லஞ்சம் பெற்ற சர்வேயர் ராமராஜ் கைது..,

மதுரை மாவட்டம் மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா வலையங்குளம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் .இவரது மனைவி லாவன்யா தேவி பெயரில் உள்ள சர்வே எண் 87/3C4ல் உள்ள 10.63 சென்ட் இடத்திற்கு பட்டா மாறுதல் செய்ய மனு அளித்தார். வலையங்குளம் நில அளவையர்…

சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்திய நபர் வழக்கு பதிவு..,

கரூர் அருகே சமையல் எரிவாயு சிலிண்டரை ஆம்னி வாகனத்திற்கு சட்ட விரோதமாக பயன்படுத்திய நபர் பிரபு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் தென்னிலை அருகே வைரமடை சோதனை சாவடி அருகே தனியார் ஆட்டோ ஒர்க்ஸ்…

குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம்..,

கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கேரளா கள்ளு கடைகளில் உள்ள கள்ளில் கலப்பதற்காக சுமார் 5,145 லிட்டர்கள் எரிசாராயத்தை விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்து இருந்த வழக்கில் தொடர்புடைய கேரளா…

கொடைரோடு அருகே சிசுக்கொலை – தாய் கைது..,

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ஜெ.ஊத்துப்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் (32) – சிவசக்தி(23) தம்பதியினருக்கு சிவன்யா 5, மகள் உள்ளார். இந்நிலையில் சிவசக்திக்கு கடந்த ஏப்ரல் 16-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. ஏப்ரல் 20ல் பிறந்த பெண் குழந்தை மர்மமான…

கம்பத்தில் பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு!!

தேனி மாவட்டம் கூடலூர் கே.கே நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன், வழக்கறிஞர். இவரது மனைவி அம்பிகா (43) கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் நீதிமன்ற காவலராக பணிபுரிந்து வருகிறார். பாண்டியராஜன் உறவினருக்கும், கூடலூர் கேகே நகரை சேர்ந்த குபேந்திரன் என்பவருக்கும் நிலத்திற்கு செல்லும்…

வாகன சோதனையில் 7 மூடையில் புகையிலை குட்கா, பறிமுதல்..,

சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம் பண்ணை சப் இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையில் போலீசார் தாயில்பட்டி அருகே உள்ள மண்குண்டாம்பட்டி முக்குரோட்டில் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது சாத்தூரில் இருந்து தாயில்பட்டி வழியாக ஆலங்குளம் சென்று கொண்டிருந்த காரை சோதனையிட்டனர். காரில்…