போலி ஆவணங்களுக்கு உதவிய 6 பேர் கைது..,
கரூரில் போலியான பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை தயாரிக்கும் மோசடி கும்பல் குறித்து, கோவை மாவட்ட தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கரூர் நகரில் தீவிர சோதனையில்…
குளித்தலையில் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞர் கைது..,
குளித்தலையில் மகா மாரியம்மன் கோவில் திருவிழா பூச்சொரிதல் விழாவின் போதுகத்தியால் குத்தப்பட்டு இறந்த இளைஞரின் படத்தை ஸ்டேட்டஸ் ஆக வைத்து நீ சிந்தியரத்தம் வீண் போகாது பழிக்கு பழி வாங்குவோம் எனசமூக வலைதளங்களில் பகிர்ந்த சத்தீஸ்வரன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு…
பழனி அருகே கூலித் தொழிலாளி கொலை..,
பழனியை அடுத்த சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முத்து. முத்துவிற்கு மாரியம்மாள் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முத்து வீட்டிற்கு வராததால் மாரியம்மாள் பழனி தாலுகா காவல் நிலையத்தில் முத்துவை காணவில்லை என…
காய்கறி வாகனத்தில் 105 கிலோ குட்கா..,
தமிழகத்தில் குட்கா ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு தடை உள்ள நிலையில் நேற்று நேற்று இரவு அருவங்காடு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் குன்னூர் உதகை தேசிய நெடுஞ்சாலை காணிக்கராஜ் நகர் பகுதியில் நேற்று இரவு காவல்துறையினர் வாகன தணிக்கையில்…
இரண்டு திருடர்களுக்கு குண்டர் தடுப்பு சட்டம்..,
கரூர் மாவட்டம் க.பரமத்தி காவல் நிலைய சரகத்தில் கடந்த மாதம் கொளத்தூர்பட்டி பெட்ரோல் பங்க் அருகிலும், பூலான்காலிவலசு ஆகிய இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி செயின் மற்றும் பணம் பறித்து சென்றது. தொடர்பாக க.பரமத்தி காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு…
கல்லூரியில் டிரைவர் படுகொலை வழக்கில் திருப்பம்..,
தான் காதலிக்கும் பெண்ணை தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தி, ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்த நண்பர் மணிகண்டனை கொலை செய்துள்ளார் உயிர் நண்பன் வீரபத்திரன். வண்டலூர் கிரசண்ட் கல்லூரியில் பணிபுரிந்து வந்த மணிகண்டன் என்ற டிரைவரை கல்லூரி டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் வைத்து மரம்…
ஜாதி கலவரத்தை காவல்துறை நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம்..,
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் நடைபெற்ற ஜாதி கலவரத்தை காவல்துறை நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம் எனவும் ஒட்டுமொத்த கலவரத்திற்கும் காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும். வடகாட்டில் நடைபெற்ற பட்டியலின மக்கள் மீது நடந்த தாக்குதலுக்கு தமிழக அரசும் காவல்துறையும் பொறுப்பேற்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள்…
மூதாட்டி கழுத்தறுத்து கொன்ற பேரன் !!!
கோவை, சுந்திராபுரம் அடுத்து உள்ள சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த 80 வயது மூதாட்டி மனோன்மணி வெயிலின் சூட்டை தனிக்கும் விதமாக அவர் அருகில் உள்ள அரச மரத்தடியில் காற்றுவாங்க அமர்ந்து இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் அங்கு வந்த அவரது மகன்…
கொடநாடு வழக்கு கனியன் பூங்குன்றன் ஆஜர்!
முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக, ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் இன்று கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். முன்னதாக, கடந்த மார்ச் மாதம்…
காரில் ரூ. 2 லட்சம் சாராயம் கடத்திய 2 பேர் கைது..,
நாகை புத்தூர் ரவுண்டானாவில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா, சப் -இன்ஸ்பெக்டர் விவேக் ரவி ராஜ், தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் அக்பர் அலி ஆகியோர் அடங்கிய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக வந்த கரை வழி மறித்து…