பெயர் சேர்த்தல் நீக்களுக்கு பணம் வாங்கும் தரகர்கள்..,
புதுச்சேரி குடிமைபொருள் வழங்கல் துறை அலுவலகம் பாக்கமுடையான்பேட் தொழிற்பேட்டை சாலையில் இயங்கி வருகிறது. இங்கு ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து பணிகளும் நடைபெறுகிறது. ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், மானியம் வழங்குதல், கார்டு பிரித்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.…
ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டிய விவகாரம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாஜக மதுரை மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமையிலான நிர்வாகிகள், கடந்த 17ஆம் தேதி குளத்துப்பட்டி கிராமத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த 5 மாணவிகள், 2…
கேரளா வழியாக கடத்திய ஹவாலா பணம் பறிமுதல் !!!
கோவை அருகே வாளையாறு சோதனைச் சாவடியில், உரிய ஆவணங்களின்றி ரூ.60 லட்சம் ஹவாலா பணத்தை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் இருந்து கேரளா நோக்கி சென்ற இருசக்கர வாகனம்…
வடமாநில வாலிபர்களை கடத்தி பணம் பறிப்பு..,
கோவையில் வட மாநில வாலிபர்களை கடத்திச் சென்று பணம் பறித்து ஆட்டோ டிரைவர்கள் மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பலர் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் அடிக்கடி தங்கள் சொந்த…
இலங்கைக்கு கடத்தவிருந்த 160 கி கஞ்சா பறிமுதல்!
ஆந்திராவில் இருந்து மதுரை வரியாக ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா பொட்டலங்கள் கடத்தவுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சிலைமான் சரக காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது…
செல்போன்உரிமையாளரை திட்டி கொலை மிரட்டல்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் மொபைல் போன் சர்வீஸ் சென்டர் மற்றும் ஜூஸ் கடை வைத்து நடத்தி வருபவர் வணங்காமுடி இவர் தனது கடையில் கண் காணிப்பு கேமரா மூலம் பேருந்து நிலையத்தில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை எடுத்து சமூக…
ஆயுதங்களுடன் ரீல்ஸ் போட்ட சிறுவன் 4 பேர் கைது..,
கரூர் மாநகராட்சி உட்பட்ட ராமானுஜம் நகர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கத்தி மற்றும் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் ரீல்ஸ் எடுப்பதும், அதனை சமூக வலைதளங்களில் பகிர்வது, பொதுமக்களுக்கு இடையூறு செய்து, அச்சுறுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி ராமானுஜம் நகரை…
கடுங்காவல் தண்டனை கரூர் நீதிமன்றம் தீர்ப்பு..,
கரூர் மாவட்டம், குளித்தலையில் சண்முகா நர்சிங் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு படித்து வந்த நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையை அடுத்த தீவெட்டுகாட்டுப்பட்டியை சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமியை அந்த கல்லூரியின் முதல்வரான செந்தில்குமார் (வயது 53) பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது…
பட்டாக்கத்தியுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்..,
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியில் சேலம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் மேல் நல்லதங்காள் ஓடையை சார்ந்த அஜீத் (வயது 20) என்ற இளைஞருக்கு அவரது நண்பர்கள் பட்டாசு வெடித்தும், மது அருந்தியும், கேக் வெட்டியும், பட்டாக்கத்தியுடன்…
ஓவர்லோடு…. ஓவர் ஸ்பீடு……மலைச்சாலையில் உயிரோடு விளையாட்டு!
தமிழ்நாடு-கேரள எல்லை மலைச் சாலையில் எஸ்டேட் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் ஜீப்புகள் போட்டி போட்டு வேகம் கூட்டுவதால், விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதற்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தேனி மாவட்டத்தில் எழுந்துள்ளது. இது குறித்து கம்பத்தைச் சேர்ந்த…