முறைகேடாக பணி அமர்த்திய கோட்டாச்சியர்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாட்டாமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர் ரஞ்சனி, மகப்பேறு விடுப்பிற்காக கடந்த ஜனவரி மாதம் சென்றிருந்தாக கூறப்படுகிறது. கடந்த ஜூலை 1 ஆம் தேதி உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வின் போது கூட நாட்டாமங்கலம்…
விஜய் மீது புகார் அளித்த திமுக இளம்பெண்..,
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக தமிழக வெற்றி கழகம் கட்சியில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்த வைஷ்ணவி என்ற இளம்பெண் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் மீதும் தவெக தொண்டர்கள் மீதும் புகார் அளித்தார். இது…
இந்து மற்றும் கிறிஸ்துவ மக்கள் கற்களால் தாக்குதல்..,
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்டது பெருமாள் கோவில்பட்டி இங்கு ஹிந்து மற்றும் கிறிஸ்துவ வன்னியர் சமூகத்தை சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பெருமாள் கோவில் பட்டியில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் முன்பு வைக்கப்பட்ட இருந்த கற்களை கிறிஸ்தவ வன்னியர்…
கோவை ரயில் நிலையத்தில் கஞ்சா பறிமுதல் !!!
கோவை ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருந்து பல்வேறு வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் என ஆயிரம் கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகருக்கு கடந்த சில மாதங்களாகவே…
கொலை செய்த இடத்தில் சிபிஐ விசாரணை..,
மடப்புரம் கோவில் பின்புறமாக அஜித் குமாரை தனிப்படை காவல்துறையினர் தாக்கி கொலை செய்த இடத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்தி வருகின்றனர். அஜித் குமாரை காவலர்கள் மடப்புரம் காளி கோவில் அலுவலகம் பின்புறம் மாற்றுக்கொட்டையில் அடித்து துன்புறுத்திய இடத்தை பார்வையிட்டு வந்தனர்.…
அனுமதி இன்றி திருவிழா போல் சேவல் கட்டு..,
திண்டுக்கல் மாவட்டம், நந்தம் தொகுதிக்கு உட்பட்ட சாணார்பட்டி அருகே மஞ்சநாயக்கன்பட்டி, தோத்தம்பட்டி, மருனுத்து, கோட்டைப்பட்டி ரோடு ஆகிய பகுதிகளில் தனியார் தோட்டங்களில் சேவல் கட்டு சூதாட்டம் நடைபெற்ற வருவதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. அந்த வகையில் மஞ்ச நாயக்கன்பட்டியில் உள்ள தென்னந்தோப்பில்…
மது அருந்த சென்ற இளைஞர் வெட்டி படுகொலை!!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வடபழஞ்சி கிராமம் அருகே முத்துப்பட்டியை சேர்ந்த சின்ன பாண்டி . இவரது மகன் கருப்புசாமி(வயது 27) இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு கருப்புசாமி நண்பர்களுடன் ஆள்…
1.5 லட்சம் லஞ்ச பணத்துடன் அதிகாரி கைது !!!
கோவை மாவட்டம், சூலூர் வட்டம் பாப்பம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கோயில் நிர்வாகம் தொடர்பாக சுரேஷ்குமார் என்பவருக்கு சாதகமாக நடவடிக்கை எடுக்க, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதல் கட்டமாக ரூ.3 லட்சம்,…
4.5 கோடி மோசடி செய்து தப்ப முயன்ற நபர் கைது..,
கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள பிள்ளையப்பம் பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் அந்தப் பகுதியில் தனியார் மில் நடத்தி வருகிறார். இந்த மில்லில் தயாரிக்கப்படும் துணிகளை மும்பையை சேர்ந்த பரத்குமார் மாண்டிட் (வயது 42) என்பவர் கொள்முதல் செய்வது வழக்கம்.…
ஆசிரியரின் மண்டையை உடைத்த மாணவர்கள்..,
சிவகாசி அருகே திருத்தங்கல் சீ.ரா. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1000 பேர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அரசியல் அறிவியல்பிரிவில்பயிலும் அருள் குமரன் 17, குருமூர்த்தி 17 ஆகிய மாணவர்கள் இருவரும் மதிய உணவு இடைவேளைக்கு பின் மது அருந்திவிட்டு பள்ளிக்கு…