• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வானிலை

  • Home
  • ஏப்ரல் 20 வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

ஏப்ரல் 20 வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஏப்ரல் 20ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..,தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில்…

இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..,தெற்கு வங்கக் கடலின் மத்தியப்…

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக் கடலில் இருந்து தமிழக தென்மாவட்டங்கள் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்..,தெற்கு வங்கக்கடலின்…

தாது மணல் முறைகேடு வழக்கில் 21 பேர் மீது வழக்குப் பதிவு

தாது மணல் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் வைகுண்டராஜன் உள்பட 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பல ஆண்டுகளாக விதிகளுக்குப் புறம்பாக தாது மணல் அள்ளப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்தன.…

கோவையில் வெளுத்து வாங்கும் மழையால் மக்கள் மகிழ்ச்சி !!!

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக கோவையில் பிப்ரவரி மாத…

தமிழ்நாட்டில் ஏப்ரல் 12 வரை கோடை மழை!

தமிழ்நாட்டில் நாளை தொடங்கும் கோடை மழை ஏப்ரல் 12-ம் தேதி வரை நீடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் மார்ச் 27-ம் தேதி முதல் வெயிலின் அளவு அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில்…

வெயிலுக்கு இதமான வானிலை அறிக்கை- தமிழ்நாட்டில் 5-ம் தேதி வரை மழை!

வெயில் வெளுத்தெடுத்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 5-ம் தேதி மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில மாவட்டங்களில் வெயிலின் அளவு 2 டிகிரி அதிகரித்து…

இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பநிலை கூடும்- வானிலை மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாகி வருவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.…

மற்றொரு பூமி, சனியின் ஆறாவது துணைக்கோள் டைட்டன் கண்டுபிடிக்கப்பட்ட தினம் (மார்ச் 25, 1655).

டைட்டன் (Titan) ஆனது முதலில் அறியப்பட்ட சனியின் நிலவாகும். டச்சு வானியலாளர் கிறிஸ்டியான் ஹைஜென்சால் மார்ச் 25, 1655ல் டைட்டன் கண்டுபிடிக்கப்பட்டது. பூமியைத் தவிர மற்ற கோள்களின் நிலவுகளில் ஐந்தாவதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலவு இதுவாகும். டைட்டன் (அல்லது சனி VI) ஆனது…

தமிழ்நாட்டில் இன்று 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்!

தமிழகத்தில் இன்றும், நாளையும், மார்ச் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்…