• Fri. May 3rd, 2024

தமிழ்நாட்டில் மிகப்பெரிய கோர விபத்து.., பலி எண்ணிக்கை உயரும் என அச்சம்..!

Byவிஷா

Jun 19, 2023
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி மிகப்பெரிய கோர விபத்து ஏற்பட்டுள்ளது. 
இந்த விபத்தில் 4. பேர் உயிரிழந்துள்ளனர்; 5க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளனர். மேலும், பலத்த காயத்துடன் 80க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *