பொது அறிவு வினா விடைகள்
இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கியப் பங்கு வகிப்பது எது?வேளாண்மை மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென்மாநிலம் எது?ஆந்திரப்பிரதேசம் ஈராக் நாட்டின் தலைநகரம் எது?பாக்தாக் இந்திய அறிவியல் கழகம் அமைந்துள்ள நகரம்?பெங்களுர் இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம்?பொகரான் இந்தியா…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • நம்பிக்கை நிறைந்த ஒருவர்யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை!! • கனவு காணுங்கள். ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்லஉன்னைத் தூங்க விடாமல் பண்ணுவது எதுவோ அதுவே (இலட்சிய) கனவு • ஒரு முறை வந்தால்…
குறள் 311:
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னாசெய்யாமை மாசற்றார் கோள். பொருள் (மு.வ): சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.
சமையல் குறிப்புகள்:
சிக்கன் மக்ரோனி: தேவையான பொருட்கள்: சிக்கன் – 200 கிராம், மக்ரோனி – ஒரு கப், சோயா சாஸ் – 3 டேபிள் ஸ்பூன், சோள மாவு – 2 டீஸ்பூன், வெங்காயம் – ஒன்று, இஞ்சி – ஒரு துண்டு,…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 46: வைகல்தோறும் இன்பமும் இளமையும்எய் கணை நிழலின் கழியும், இவ் உலகத்து;காணீர் என்றலோ அரிதே; அது நனிபேணீர் ஆகுவிர்- ஐய! என் தோழிபூண் அணி ஆகம் புலம்ப, பாணர்அயிர்ப்புக் கொண்டன்ன கொன்றை அம் தீம் கனி,பறை அறை கடிப்பின்,…
பொது அறிவு வினா விடைகள்
கிரீன்வீச் கோட்டிற்கு மேற்கே செல்லச் செல்ல என்ன நிகழும்?நேரம் குறையும் நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட பகுதி?தீவு ஆண்டு முழுவதும் சூரிய ஒளிக்கதிர்கள் செங்குத்தாக விழும் பகுதி?பூமத்திய ரேகை மண்டலம் சூரியக் குடும்பத்தில் உயிர்க்கோள் என்று அழைக்கப்படுவது எது?புவி வடகிழக்கு பருவக்காற்றினால்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் எல்லோருக்கும் தேவையானது சிறந்த அறிவும்,திறந்த இதயமும் ஆகும். மோசமான தோல்வியை எதிர்கொள்ளும் தைரியம்உடையவர்களே மிகப்பெரிய வெற்றியைப் பெறமுடியும். சிக்கல்கள்தான் மிகப்பெரிய சாதனைகளையும், மிக உறுதியானவெற்றிகளையும் உருவாக்குகிறது. வாழ்ந்து தீர வேண்டும் என்ற மனோநிலைதான் வாழ்வின்சிறந்த மருந்து. ஓய்வை நாடியே மனிதர்கள்களைத்துப்…
குறள் 310:
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணை. பொருள் (மு.வ): சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.
ரிலீசுக்கு முன்பே அதிக வசூலில் ‘நானே வருவேன்’…!
நடிகர் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அதிக வசூலில் இடம் பிடித்திருப்பதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், எல்லி அவ்ரம் உள்ளிட்டோர் நடித்திருக்கும் நானே வருவேன் படம் செப்டம்பர் 29ம்…
திருப்பூரில் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம்..!
தமிழக அரசின் மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி விசைத்தறி உரிமையாளர்கள் 4நாட்களாக போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.