வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த தடை
சென்னையில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தக் கூடாது என காவல்ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.சென்னையில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த சைதாப்பேட்டை பனகல் மாளிகை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…
தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்க உத்தரவு
கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோடைக்கால தண்ணீர்பந்தலை திறக்க கட்சி நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.கோடை காலம் தொடங்கிவிட்டதை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல், மோர் பந்தல் போன்றவற்றை ஏற்படுத்து பொதுமக்களின்…
படித்ததில் பிடித்தது
உடலும் மனசும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பது தான் வாழ்க்கை! இந்த இரண்டும் போராட்டத்தோடு இருப்பதற்கு பெயர் வாழ்க்கை அல்ல. இந்த இரண்டையும் போராட வைத்துக் கொண்டு சம்பாதிப்பது உடல் நலத்தையும் தன் மனநலத்தையும் கெடுப்பதற்காகத்தான் இருக்கிறது உடல் நலத்தையும் மனநலத்தையும் பாதுகாக்க…
குறுந்தொகைப் பாடல் 42
காமம் ஒழிவ தாயினும் யாமத்துக்கருவி மாமழை வீழ்ந்தென அருவிவிடரகத் தியம்பு நாடவெம்தொடர்புந் தேயுமோ நின்வயி னானே. பாடியவர்: கபிலர். பாடலின் பின்னணி:தலைவன் தலைவியோடு கூடி மகிழலாம் என்று எண்ணி, இரவு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வருகிறான். அங்குத் தலைவி வரவில்லை.…
பொது அறிவு வினா விடை
1) நமது ஒவ்வொரு கண்ணிலும் எத்தனை தசைகள் உள்ளன? ஆறு தசைகள் 2) கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி? வெளவால் 3) உலகிலேயே பெண் எம்.பிக்கள் அதிகம் உள்ள நாடு எது? ஸ்வீடன் 4) நின்று கொண்டு தூங்கும் பிராணி எது?…
குறள் 760:
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்ஏனை இரண்டும் ஒருங்கு.பொருள் (மு.வ):சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும் இன்பமுமாகிய இரண்டும் ஒரு சேரக்கைகூடும் எளிய பொருளாகும்.
மார்ச் 22 வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மார்ச் 22ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அம்மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல…
அறிவிப்புடன் நின்று போனதா காற்றாலை மின்நிலையங்கள்
அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 5ஆயிரம் மெகாவாட் திறனில் காற்றாலை மின்நிலையங்கள் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியாகி 2 ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்பட வில்லை என தொழில்துறையினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் 10,900 மெகாவாட் திறனில் காற்றாலை மின்நிலையங்கள் உள்ளன. அதில், 9,150 மெகாவாட் தமிழக…
திருவாரூர் அருகே சத்துணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்
திருவாரூர் அருகே தென்னவராயநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளியில், சத்துணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.திருவாரூர் அருகே தென்னவராயநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் நேற்று மதியம் பள்ளிக் குழந்தைகளுக்கு கொண்டைக்கடலையுடன் சத்துணவு வழங்கப்பட்டது. மாலையில்…
ராம நவமி : அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தி ராமர் கோவிலில், ராம நவமி திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர இருப்பதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.ராம நவமி, ராமரின் பிறந்தநாளை கொண்டாடும் ஹிந்து மதத்தின் மிக முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாகும். இவ்விழாவில் கலந்து…




