• Wed. May 8th, 2024

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்

பொருள் (மு.வ):

வெள்ளம்போல்‌ அளவற்றதாய்‌ வரும்‌ துன்பமும்‌, அறிவுடையவன்‌ தன்‌ உள்ளத்தினால்‌ அத்‌துன்பத்தின்‌ இயல்பை நினைத்த அளவில்‌ கெடும்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *